Tag: மதுரை

போதும்டா ஜெயில்… வரிச்சியூர் செல்வம் காதலி யார்? கலகல பதில்!

மதுரையில் ஒரு காலத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் வரிச்சியூர் செல்வம். ஏகப்பட்ட குற்ற வழக்குகள், சிறை தண்டனை, குண்டாஸ்…
|
வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த ஹரி வைரவன் காலமானார்!

நடிகர் ஹரிவைரவன், வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளவர்.…
ரவுடி பேபி சூர்யாவின் வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியான நீதிபதிகள்… உடனே போட்ட உத்தரவு!

மதுரையை சேர்ந்தவர் சுப்புலட்சுமி என்கிற சூர்யா (வயது 35). ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர்.…
|
பஸ் நிலையத்தில் 1 மாத பச்சிளம் குழந்தைக்கு மதுவை கொடுத்து சித்ரவதை!

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து 1…
|
காதலிக்கு வேறொரு நபருடன் நிச்சயதார்த்தம் – வீடு புகுந்து காதலன் வெறிச்செயல்!

மதுரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து கழுத்தை அறுத்து இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த பெண்ணுக்கு…
திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் விபரீதமுடிவு!

மதுரையில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரத்தை சேர்ந்தவர்…
ஆடிக்கொண்டிருந்த போதே உயிரை விட்ட நாட்டியக் கலைஞர்..!

மதுரையில் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஆடிக்கொண்டிருக்கும் போதே நாற்காலியில் அமர்ந்து உயிரிழந்தார். புகழ்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் நிகழ்ச்சியில் பரதம்…
|
பெத்த மகனை கொன்று உடலை சைக்கிளில் எடுத்து சென்ற பெற்றோர்!

மதுரை வைகை ஆற்றில் எரித்துக் கொல்லப்பட்ட மணிமாறன் உடலை சைக்கிளில் வைத்து எடுத்து சென்ற அவரது பெற்றோர் குறித்த சிசிடிவி…
|
மதுரையை கலக்கி வரும் மஞ்சப்பை பரோட்டாக்கள்!

மதுரையை கலக்கி வரும் மஞ்சப்பை பரோட்டாக்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து…
|
110 ஆண்டுகள் பழமையான கட்டிடம் திடீரென விழுந்தது… காவலருக்கு நேர்ந்த சோகம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள பழமையான கட்டிடங்களை மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
|
வளர்ப்பு நாய் சுஜிக்கு தடல்புடலாக வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்!

மதுரையில் ஒரு குடும்பத்தினர் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி விருந்து அளித்தனர். மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர்…
|
மதுரையில் சோப்பு கம்பெனி அதிபர், மனைவியுடன் உடல் கருகி மரணம்!

தூங்கி கொண்டிருந்தபோது ஏ.சி. வெடித்ததால் ஏற்பட்ட தீயில் கருகி கணவன்- மனைவி பலியான சம்பவத்தில் வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா?…
|