Tag: மட்டக்களப்பு

மட்டகளப்பில் 2 போலீசார் சுட்டுக்கொலை – கருணாவுக்கு தொடர்பா?

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வவுனியாதீவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.…
|
9 வயது சிறுமியை அலங்கோலமாக்கிய ஓட்டல் முதலாளி..!! திடுக்கிடும் சம்பவம்..!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஒருவரை 52 வயதுடைய தேனீர்கடை முதலாளி பாலியல்…
|
மட்டகளப்பு சிறையிலிருந்து ஐந்து கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை..!!

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஐந்து கைதிகள் பொதுமன்னிப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை விடுதலை செய்யப்பட்டனர். வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வழங்கிய…
|
மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி மூவர் படுகாயம்..!!

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் வேன் ஒன்றும் லொறி ஒன்றும் நேற்று நள்ளிரவில் நேருக்கு நேர்…
|
மட்டக்களப்பு விமான நிலையம் போக்குவரத்துக்காக நாளை திறக்கப்படுகிறது..!

மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்துக்காக நாளை திறந்து விடப்படவுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில்…
|
மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன்…!

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தியாகராசா சரவணபவனை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமனதாக தீர்மானித்துள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையில் அதிகளவு…
|
கல்லடியில் அண்ணன் பிரிவைத் தாங்காத தம்பியின் அதிர வைத்த செயல்…!

மட்டக்களப்பு – கல்லடிப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான அண்ணனும் தம்பியும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார்…
|
மட்டக்களப்பு – பாம்புகள் கரை வலையில் அகப்பட்டதற்கான உண்மைக் காரணம் இதுதானாம்…!

மட்டக்களப்பு மாவட்டம் நாவலடியில் கரை வலை தொழிலில் ஈடுபட்டு அனைத்து மீனவர்கள் வலையிலும் சுமார் ஒரு டன் எடையில் கடல்…
|
மீனவர் வலைகளில் சிக்கிய பாம்புகள்! அதிர்ச்சியில் மீனவர்கள்!! – இரா.மோகன் (வீடியோ இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தின், நாவலடியில் இன்று காலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில்…
|
ஏழு மாணவர்களுடன் பிடிபட்ட முஸ்லீம் பெண்… காரணம் என்ன?

மட்டக்களப்பில் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட 7 பேரையும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக…
|
சுனாமி பீதியால் பெரும் பதற்றத்தில் மக்கள்…!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, குருக்கள் மடம் ஆகிய பகுதிகளில் சுனாமி பீதியால் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.…
|