வீட்டில் இருந்து மாயமான தனியார் நிறுவன ஊழியர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி…
சேலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை பெண் வெட்டிக் கொலை செய்தார். உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி உள்ளனர். சாக்குமூட்டையில்…
பெரம்பலூர் டவுன் வடக்கு மாதவி ரோடு சாமியப்பா நகர் 7-வது குறுக்கு தெருவில் செல்லமுத்து என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில்…
ஒடுகத்தூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொலை செய்து விட்டு பிணத்தை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகம் ஆடிய…
பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் மூழிக்கராவின் உடல் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் நடத்தி வருகின்றனர். பிரபல மலையாள…
வாழ்நாள் முழுவதும் தண்டவாளத்தில் கிடக்கும் உடல்களை அகற்றும் பணியில் ஈடுபட விரும்புகிறேன் என்று மதுரையை சேர்ந்த முதியவர் காளிமுத்து கூறினார்.…
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சிவகிரி தாலூகாவுக்கு உட்பட்ட டி.ராமநாதபுரத்தில் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முருகேஷன். இவருக்கு திருமணம்…
டெல்லி செக்கான் விகர்பாலம் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ் ரமேஷ் அவஸ்தி. முன்னாள் விமானப்படை அதிகாரி. இவரது மகன் அன்சூல் அஸ்வத்.…
நாகை மாவட்டம், திருக்குவளை அருகே கீழைஈசனூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 55). இவர் நாகை அரசு போக்குவரத்து கழகத்தில்…
நைஜீரியா நாட்டின் பிரைட் வான்ஸி நகரில் உள்ள ஒரு பிணவறையில் இருந்து ஒரு பெண்ணின் பிணம் திடீரென மாயமாகி விட்டது.…
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த பில்லாதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் புஷ்பராஜ் (வயது 32). இவருடைய மனைவி…
அமெரிக்காவில் பெண்ணை கொலை செய்து சடலத்தை தீயிட்டு எரித்த நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அட்லாண்டாவை சேர்ந்தவர் வாலிஸ்…
மெக்சிகோவில் மேற்கு ஜலிஸ்கோ மாகாணத்தில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடந்த மாதம் கடத்தப்பட்டனர். டெனாலா நகரில் கடத்தப்பட்ட…
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தியவர் தாயுமானவர். கி.பி. 18-ஆம் நூற்றாண்டில், திருமறைக்காடு என்ற வேதாரண்யத்தில் இருந்த கேடிலியப்ப பிள்ளை என்பவர்,…