Tag: பாம்பு

பாம்பை கொத்த வைத்து காதலனை கொன்ற இளம்பெண்- புது காதலனுடன் தப்பி ஓட்டம்!

உத்தரகாண்ட் மாநிலம் நைனி டால் மாவட்டம் ஹல்த்வானியைச் சேர்ந்தவர் மகி ஆர்யா (28). இவரது காதலர் அங்கித் சவுகான். இருவரும்…
முற்றத்தில் வந்த பாம்பை மென்று சாப்பிட்ட 3 வயது சிறுவன் அதிர்ச்சியில் பெற்றோர்.!

விளையாடும் போது முற்றத்தில் வந்த பாம்பை பிடித்து மென்று சாப்பிட்ட மூன்று வயது சிறுவன் இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உத்தரபிரதேசம்…
ஓரே இரவில் 2 முறை கடித்தது ஆனால்… மனைவியை கொல்ல விஷ பாம்பை ஏவிய கணவன்!

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூரில் கொலை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்த நபரை 24 மணி நேரத்தில் இரண்டு…
|
பாம்பு முன்பு நாக்கை நீட்டி பரிகாரம் செய்த விவசாயி… பின் நடந்த விபரீதம்!

ஈரோட்டைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவரின் கனவில் அடிக்கடி பாம்பு தோன்றியுள்ளது. இதுகுறித்து அவர் தனது மனைவிடம்…
|
கடித்த பாம்பை பிடித்து மருத்துவமனைக்கு எடுத்துசென்ற பெண்!

நாமக்கல்லில் பெண் ஒருவர் தன்னை கடித்த பாம்பை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில்…
|
வீட்டில் ஏ.சி. எந்திரத்தில் குட்டிகளுடன் குடித்தனம் நடத்திய விஷப்பாம்பு!

சிவகங்கை அருகே ஏ.சி. எந்திரத்திற்குள் குடித்தனம் நடத்தி வந்த பாம்புகளை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்…
|
பாம்பு கடித்து உயிரிழந்த அண்ணன்… இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்ற தம்பிக்கு நடந்த சோகம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு நபர் தன்னுடைய சகோதரனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில், பாம்பு…
|
ஜோடியை கொன்றவரை பழி தீர்க்க நபரை 7 முறை தீண்டிய பாம்பு…!

பாம்புக்கும் எஹ்சானுக்கும் இடையே நடக்கும் இந்தப் போரில், இயற்கையும் இருவருக்குமே துணை நிற்கிறது. ஆனால் இந்தப் போரின் முடிவு என்னவாகும்…
தாகத்தில் இருந்த பாம்பிற்க்கு தண்ணீர் கொடுக்கும் வாலிபர் – வைரலாகும் வீடியோ!

இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தாகத்தில் இருந்த பாம்பிற்க்கு தண்ணீர் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய…
கட்டிலில் வந்து விழுந்த செத்த எலி.. ஏ.சி.எந்திரத்தை சுத்தம் செய்த முதியவர் சாவு!

எலி செத்து கிடந்ததால் ஏ.சி. எந்திரத்தை சுத்தம் செய்தபோது நல்ல பாம்பு கடித்ததில் முதியவர் பரிதாபமாக இறந்த சம்பவம் பள்ளிக்கரணை…
|
பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு – பாம்பு வி‌ஷத்தில் இருந்து கொரோனாவுக்கு மருந்து!

ஒரு வகை பாம்பின் வி‌ஷத்தில் உள்ள மூலக்கூறு மூலம் குரங்குகளுக்கு பரிசோதனை செய்ததில் குரங்கு செல்களில் கொரோனா வைரஸ் இனப்பெருக்கம்…
|
2 பாம்புகளுக்கு ராக்கி கட்ட முயன்ற பாம்பாட்டிக்கு நேர்ந்த கதி!

சுமார் 10 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்த மன்மோகன், காயமடைந்த பாம்புகளுக்கு சிகிச்சையளிக்க உதவி உள்ளார். பீகார்…
|
வீட்டுக்குள் பாம்பை விடாமல் காவல் காத்த கெட்டிக்காரப் பூனை – வைரல் புகைப்படம்!

கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் வரை பாம்பை, பூனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பின்னர், மீட்பு படையினர் பாம்பை பிடித்து சென்றனர்.…