Tag: பாபா

என் வேண்டுதலை பாபா நிச்சயம் நிறைவேற்றுவார்.!

பாபா.. பக்தர்களுக்கு பகவானாக காட்சியளித்ததை விட பக்கிரியாக காட்சியளித்ததுதான் அதிகம். எனக்கு பாபாவை பிடிக்கும். நான் பாபாவுக்கு மிகவும் நெருக்கமானவன்.…
ஆழ்ந்த பக்தி, தீவிர விசுவாசம்… ஸ்ரீ சாயிபாபாவுடைய உண்மையான மகிமை இதுதான்..!

ஷிர்டி ஸ்ரீ சாயிபாபாவுடைய உண்மையான மகிமையை உணர்வதும், புரிந்து கொள்வதும் மிகக் கடினம். அவருடைய செயல்களும் சொற்களும் பெரும்பாலும் நூதனமாகவும்,…
பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோ!

உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதை விட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது. உருவமுள்ள, நல்ல குணமுள்ள, இறைவனிடம்…
பத்தே நாட்களில் பாபாவால் பூரண குணமாக்கப்பட்ட வியாதி..!

சாய் பந்துக்களுக்கு இன்று புனிதமான நாள்.வியாழன், சத்குரு சாயிநாதனுக்கு உகந்த நாள். ஷீரடியில் இருந்துக் கொண்டே ஏழு கடலுக்கு அப்பால்…
சீரடி பாபாவின் அருள்பொங்கும் விழிகள் நம்மை எப்போதும் வழி நடத்தும்..!

பூர்வ ஜென்மப் பாவ புண்ணியங்களில் நம் எல்லோருக்கும் நிறைய நம்பிக்கை இருக்கிறது . நல்லது நடந்தால் போன ஜென்மத்தில் செய்த…
ஸ்ரீ சாய்பாபாவின் கிருபையைப் பெற இதை செய்யுங்கள்..!

நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார். மாயை…
எப்போதும் பாபாவையே இறுகப் பற்றிக்கொண்டால் துன்பமே இருக்காது..!

நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார். மாயை…
பாபாவிற்கு தானமாக 108 நெல் பொரி உருண்டை அளித்தால் விருப்பங்கள் நிறைவேறும்..!

சாய் சத்யவிரத பூஜை என்று ஒன்று உண்டு. இந்த பூஜையில் சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம்.…
பாவங்களைப் போக்கவல்லது பகவான் பாபாவின் நைவேத்தியம்..!

அன்னதானம் செய்தால் அடுத்து வரும் ஏழு பிறப்புகளுக்கும் தர்மம் தலைக்காக்கும் என்றும், சந்ததிகளை வளமாக வாழவைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.…
எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து வாழ்ந்தோமானால் எல்லா பிரச்சனைகளும் விலகும்..!

தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே…
பாபா காட்டிய வழியில் நடந்தால் எல்லாமே சுகமாக இருக்கும்..!

சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்கு நேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். சாயி நாமத்தின் சக்தி…
பாபாவை நினைக்கும் போதெல்லாம் ‘‘ஓம்சாய், ஸ்ரீசாய், ஜெய ஜெய சாய்’’ சொல்லுங்கள்

வாழ்வில் ஒரே ஒரு முறை, உங்களை நீங்கள் சீரடி சாய்பாபாவிடம் முழு மனதுடன், முழுமையாக ஒப்படைத்துப் பாருங்கள், அதன்பிறகு நீங்கள்…
பாபா விநோதங்களின் பெட்டகமாக வாழ்ந்தார்… சாயியின் லீலைகள் கற்பனைக்கெட்டாதவை!

குழந்தைகள் வளந்துவிட்ட பிறகும் அவர்களுக்குச் செல்லம் கொடுக்கும் போதோ, கொஞ்சும் போதோ, அவர்களுடைய புத்தி வளர்ச்சியை அறிந்து கொண்டே செயல்பட…