Tag: பாபா

நான் இருப்பது நீ விரும்பிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கே!

சீரடி சாய்பாபா வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம். நான் இருப்பதுநீ விரும்பிய கோரிக்கைகளைநிறைவேற்றுவதற்கே!…
என் மீது நம்பிக்கை வைத்து உங்கள் துயரங்களை இறக்கி வையுங்கள்.!

பாபா…உலகில் நடக்கும் அனைத்தையும் அறிந்துணரும் ஞானம் கொண்டவர். உலகின் ஏதோ ஓர் மூலையில் தன்னுடைய பக்தனுக்கு நேரவிருக்கும் துன்பத்தை உணர்ந்துஅவர்…
எலுமிச்சை பழத்தை பாபாவின் பாதங்களில் வைத்து பிரார்த்தித்து வந்தால்…!

மதங்களைக் கடந்து பலரும் வழிபடும் தெய்வமாக இருக்கிறார், சீரடி சாயிபாபா. அவருக்கு நாடு முழுவதுமே ஏராளமான ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றுள்…
பக்தர்கள் பாபாவிடம் மனமுருகி என்ன கேட்டாலும் கிடைக்குமா..?

பாபாவிடம் என்ன கேட்டாலும் கிடைக்குமா என்ற சந்தேகம் பக்தர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. என்ன செய்வேன் பாபா என்று மனதுக்குள் உருகினாலே…
சாயிநாதரும் வணங்குபவர் யாராகயிருந்தாலும் கருணையையே பொழிவார்.!

நோயினால் அவதிப்படும் குழந்தைக்கு அதன் தாய் கசப்பான மருந்தைப் புகட்டுகிறாள். மருந்து கசக்குமே, குழந்தைக்குப் பிடிக்காதே என்றெல்லாம் தாய் நினைப்பதில்லை.…
பாபா எப்போதுமே வாழ்கின்றார்… அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார்!

நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார். மாயை…
பாபாவை மனமார வழிபடுங்கள்.. நினைத்தது நிச்சயம் நடக்கும்..!

பாபாவின் படம், அத்தகைய குறிக்கோளை அடைய முயலும்படித் தூண்டுகிறது. பாபாவின் படத்தைப் பார்ப்பது மிகவும் சக்தி வாய்ந்த சாதனையாகும். பாபாவை…
எப்போதும் பாபாவையே இறுகப் பற்றிக்கொண்டால் எந்த துன்பமும் நிலைக்காது.!

பாபாவின் நாமத்தை ஜெபிப்பது, பாபாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது, பாபாவைப் பற்றி படிப்பது, பாபாவையே நினைப்பது போன்ற சில வழிகளில்…
வியாழன் தோறும் விரதமிரு… பாபாவுக்கான மந்திரங்களை படி.. ஸ்லோகங்கள் சொல்லு!

பாபா என்னும் மந்திரச் சொல்லுக்கு மயங்காதவர் யாரேனும் உண்டா? பக்கிரியாகத் தான் ஷீரடியில் அறிமுகமானார்.பரம்பொருளாய் அடையாளம் காட்டப்பட்டார்.எனக்குத் தேவை புறத்தூய்மை…
விபூதியையே பிரசாதமாகத் தந்து பக்தர்களின் நோய்களை நீக்கியவர் பாபா!

பாபாவின் அருளாலும் கருணையாலும் சீடர்கள் பலர் உருவானார்கள். அப்படி பாபா குருவாக உருவாகி குருவருள் பெற்று ஷிர்டியில் வாழ்ந்து வந்தார்.…
பார்க்கும் உயிரினங்கள் எல்லாமே பாபாவாகவே இருக்கிறார்..!

இடைத்தரகர்களின் அனுமதியின்றி நேரடியான பேச்சுவார்த்தை பக்தனுக்கும் பாபாவுக்குமானது . பாபாவின் பக்தர்களும் இதை உணர்ந்திருக்கிறார்கள். இது உன் வீடு நான்…
பாபாவை முழுமையாக நம்பி வழிபடுபவர்கள் நினைத்ததை அடைவார்கள்..!

சீரடி சாய்பாபா, தன்னை முழுமையாக நம்பி வழிபடுபவர்கள் வாழ்வில் மகத்தான மாற்றங்களையும், மகிழ்ச்சி கலந்த மறுமலர்ச்சியையும் ஏற்படுத்துகிறார். அவரை நினைத்து…
பக்தனாகிய நீ அழைத்தால் நான் ஓடோடி வருவேன் இது சத்தியம்..!

ஷிர்டிக்குப் போய் பாபாவை தரிசனம் செய்து அவருடைய அருட்கரத்தால் தீண்டப்பட்ட பாக்கியம் செய்தவர்கள்கூட, அவர்கள் விரும்பிய நாள் வரை ஷீரடியில்…