என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என்று தமிழக வீரர் அஸ்வின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான…
பசுமாட்டை காப்பாற்ற சென்று மின்சாரம் பாய்ந்து பலியான பெண்ணின் உடலில் உருண்டு புரண்ட நாயின் பாசப்போராட்டம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச்…
தாய்-தந்தை அடுத்தடுத்து உயிரிழந்ததால் ஆதரவற்ற நிலையில் மாற்றுத்திறனாளி அக்காளை கவனிக்க சிறுவன் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.…
பிரபாகரனின் பெயரை தன் மகனுக்கு சூட்டியதன் மூலம் மகனிடம் பிரபாகரனை பார்ப்பதாக சீமான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின்…
கேரள முதல்வர் பினராயி விஜயனை,சந்தித்த கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவர், காலால் செல்பி எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில்…
துப்பாக்கி ஏந்தி வந்த கொள்ளையன் மூதாட்டிக்கு முத்தம் கொடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டின் மருந்து விற்பனைக் கடை…
மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை அவரது மகள் நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியுறவுத்துறை…
வங்காளதேசத்தை பூர்வீகமாக கொண்ட 25 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருக்கும் பெங்களூருவில் வசிக்கும் ஒரு இளைஞருக்கும்…
30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கடனை மராட்டியம் வந்து கென்ய நாட்டு எம்.பி. திருப்பி செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.…
ஹாங்காங்கில் 20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. என்ன என்பதை பார்ப்போம். சீனாவின்…
மும்பை தின்தோஷியில் இருந்து நவிமும்பை நோக்கி 523-ம் நம்பர் கொண்ட பெஸ்ட் பஸ் ஒன்று நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது.…
தன் மகள் மானஸ்வி மற்றும் தனது மனைவி ஆகிய இரு தேவதைகளால் தனது சொந்த வீட்டுக் கனவு நனவானதாக நடிகர்…
பால்கர் மாவட்டம் விராரை சேர்ந்தவர் கவுரி மகாதிக் (வயது32). இவரது கணவர் மேஜர் பிரசாத் மகாதிக் கடந்த 2017-ம் ஆண்டு…
அமெரிக்காவின் தெற்கு ஜெர்சியில் அமைந்துள்ள உணவகத்தில், சர்வராக பணி புரிகிறார் கோர்ட்னே. தனது முதல் குழந்தையை சுமக்கும் இவருக்கு, தற்போது,…
காஷ்மீரில் புல்வாமா பகுதியில் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும்…