ஓ.பி.எஸ்-ஐ இழிவாக அசிங்கப்படுத்தியதால்தான் அவர் சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிராக திரும்பினார் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேட்டியளித்துள்ளார். ஆர்.கே.நகர்…
எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்தவர் தான் இந்த திவாகரன், சசிகலாவையும் அவர் இதுவரை ஜெயிலுக்கு சென்று பார்க்கவில்லை என தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.…
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி நீடிக்கக் கூடாது என தினகரனிடம் சசிகலா கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனது கணவர்…
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-…
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. 3 அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள்…
ஜெயலலிதா இறந்த அன்று சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்றிருந்தால் யார் தடுத்திருக்க முடியும்? என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பி…
தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் என வலம் வரும் விஷால் இது குறித்து கூறியிருப்பதாவது: 2016-ஆம்…
அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் தம்பதிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவரை போலீசார் கைது…
முடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதில் இருந்து அதிமுக அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.…
நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ் ‘அ.தி.மு.க.வில் இணையப் போவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு…
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன் பணபட்டுவாடாவின் காரணமாகவே வெற்றி பெற்றிருக்கிறார். எனவே அவர்…
எதிா்க்கட்சியினரின் வெளிநடப்பு காரணமாக சட்ட சபைக்குள் கால் வைத்த முதல் நாளிலேயே டிடிவி தினகரன் தனி நபராக அமரவேண்டிய சூழல்…
எடப்பாடி அரசு விரைவில் கவிழ்க்கப்படும் என்றும் அதற்கடுத்து தமிழகத்தின் முதல்வராக தினகரன் அரியணை ஏறுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக…
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த 29-ந்தேதி சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக…
ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதல்-அமைச்சர் ஆகலாம் என சதி திட்டம் போட்டவர் தினகரன் என துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…