Tag: தர்ப்பணம்

தை அமாவாசை… விரதம் இருந்து என்ன செய்யலாம்..? என்ன செய்யக்கூடாது..?

தை அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க விரதம் இருக்கும் இந்த நாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று…
மகாளய பட்சத்தின் 15 நாட்களும் முக்கியமானது…. ஏன் தெரியுமா..?

நாம் மகாளயபட்சமான 15 நாட்களும் மகாளய அமாவாசை தினத்தன்றும் கண்டிப்பாக மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். உரிய…
பித்ருக்களின் பாவம், சாபங்கள் தீர முன்னோர்களுக்கு விரதம் இருந்து வழிபடுங்க..!

மகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். அமாவாசை…
தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகச் செய்யும் ஆனி மாத அமாவாசை விரதம்..!

ஆனி மாத அமாவாசை தினத்தில் கீழ்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் தரித்திர நிலை…
தினமும் காகத்திற்கு உணவு வைத்த பிறகு சாப்பிடுவது நல்லதா?

தினமும் காக்கைக்கு சாதம் வைத்த பிறகு தான் சாப்பிட வேண்டும் என தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதற்கான காரணத்தையும், அதனால்…
அமாவாசை திதியன்று பித்ரு தர்ப்பணம் எவ்வளவு முக்கியமானது..!

அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும், அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு, தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த…
|
அமாவாசையை தர்ப்பணம் செய்ய தேர்ந்தெடுத்தது ஏன்?

அமாவாசை என்பது பகல் ஆரம்பிப்பதற்கு முன்புள்ள விடியற்காலம் போன்றது. காலைப்பொழுது பூஜைக்குச் சிறந்தது என்பதால், முன்னோர் வழிபாட்டுக்கு அமாவாசையைத் தேர்ந்தெடுத்தனர்.…
ராமேசுவரத்தில் ஆடி அமாவாசை -அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்..!

இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.…
|
தை அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் ஏன் கொடுக்க வேண்டும் தெரியுமா..?

தை அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும், ஏராளமான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். மகர ராசியில்…