Tag: தமிழர்கள்

ஈழத்து போரில் மாயமான 20,000 தமிழரின் நிலை என்ன? இலங்கை அதிபர் ‘பகீர்’

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, காணாமல் போன, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்துவிட்டதாக, அந்த நாட்டின் அதிபர்…
|
சிறையில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் விடுதலை..? – ராஜபக்சே அதிரடி அறிவிப்பு..!

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை…
|
அழகாக பேசினாலே மயங்கிருவாங்க தமிழர்கள் – வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்..!

கவிஞர் வைரமுத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பாடகி சின்மயி குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது…
|
கொட்டும் மழையில் இலங்கை அதிபருக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்..!

ஐ.நா. பொது சபைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. அதில் உரையாற்ற இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அமெரிக்கா சென்றுள்ளார்.…
|
அமெரிக்காவின் இரு முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடும் இலங்கைத்தமிழர்..!!

அமெரிக்காவின் மேரிலன்ட் மாகாணத்தின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு, உடன் பிறந்தவர்களான இரண்டு தமிழர்கள் போட்டியிடுவதாக, பால்ரிமோர் மகசின் என்ற ஊடகம்…
|
வாட்டாள் நாகராஜுக்கு தமிழர்கள் கொடுத்த பதிலடி…!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாழும் சாம்ராஜ் தொகுதியில் போட்டியிட்ட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் படுதோல்வி…
|
இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்..!!

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, லண்டனில் நேற்று புலம்பெயர் தமிழர்கள்…
|
அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம்..!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் விரிவாக்கத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த ஆலையை அகற்ற வலியுறுத்தி குமரரெட்டியாபுரத்தில் 47 நாட்களாக…
|
தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்வதாக அல் – ஜெசீரா புதிய ஆதாரங்களை முன்வைப்பு…!

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னமும் அங்கு தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்வதாக அல்-…
|
தமிழர்களின் கழுத்தை அறுப்போம் என  மிரட்டிய இலங்கை ராணுவ அதிகாரி சஸ்பெண்ட்..!

இலங்கை சுதந்திர தினம் பிப்ரவரி 4-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி லண்டனில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் இதற்காக சிறப்பு…
|
அன்று தமிழர்கள் ஆட்சி செய்த மாலத்தீவு பற்றி வெளி வந்த சுவாரஸ்ய தகவல்கள்..!

இந்தியாவுக்கு தெற்கே இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவு இன்று அரசியல் சுழலில் சிக்கி தவிக்கிறது. மாலத்தீவு தனி நாடாக…
|
சட்டவிரோதமாக தமிழர்களை காவலில் வைப்பதை கைவிடுமாறு இலங்கைக்கு ஐ.நா. சபை கண்டிப்பு…!

இலங்கையில், கடந்த 1979–ம் ஆண்டு, பயங்கரவாத தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. அச்சட்டம், பயங்கரவாதத்துக்கு உதவுவதை தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து,…
|