பீகாரில் கடன் தொல்லையால் பழ வியாபாரி ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
வனவிலங்கு பூங்காவில் இருந்து வழி தவறி வந்த குட்டி யானை . சாலை ஓரத்தில் இருந்த சேற்றில் சிக்கியது. அதற்கு…
உத்தரப் பிரதேச மாநிலம் கனோஜ் மாவட்டத்தில் ஞாயிற்றுகிழமை வீட்டை விட்டு காணாமல் போனதாக கூறப்பட்ட 13 வயது சிறுமி ஒருவர்,…
மத்தியபிரதேச மாநிலம் சட்டார்பூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 4 வயது சிறுமி இறந்தார். ஆம்புலன்சு வசதி இல்லாததால்…
சிதம்பரத்தில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த தீட்சிதர், இருவரது தந்தை என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.…
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 7 வயதில் கடத்தப்பட்ட சிறுமி, 9 ஆண்டுகளுக்குப் பிறகு போஸ்டரின் உதவியால் தனது குடும்பத்துடன் இணைந்தது…
கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1…
ஆந்திர மாநிலம் ராய்சோட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.…
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சிறுமியின் வளர்ப்பு…
காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த திருமணமான வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு…
சிறுமி பிரேத பரிசோதனையில், தலையில் இருந்த அதிகபட்ச பேன், அதனால் ஏற்பட்ட காயம், தொற்று, ரத்த சோகை ஆகியவை மரணத்திற்கு…
திருச்செந்தூரில் சிறுமியை கிண்டல் செய்த எலக்ட்ரீசியனை தந்தை வெட்டி கொலை செய்து உள்ளார். உடன்குடி சாதரக் கோன்விளையை சேர்ந்த கருப்பசாமி…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கமரன் (வயது 22), மன்மதராஜா (22). இருவரும் கூலித்தொழிலாளர்களாக…
பலாத்கார வழக்கில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. மகன்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால் போலீசார் அவர்களை கைது செய்வதில் மெத்தனமாக நடந்து கொள்வதாக…
பெருந்துறை அருகே சிறுமியை திருமணம் செய்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டாா். பெருந்துறையை அடுத்துள்ள கம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 17…