Tag: சாவு

நதியில் தவறி விழுந்து வாலிபர் சாவு.. காப்பாற்ற முயன்ற சகோதரருக்கு நடந்த சோகம்..!

காம்வாரி நதியில், தவறி விழுந்து வாலிபர் சாவு காப்பாற்ற முயன்ற சகோதரரும் பலியானார். மும்பை பாண்டுப்பை சேர்ந்தவர் சபாஜ் அன்சாரி(வயது24).…
|
உசிலம்பட்டியில் அராஜகம்.. ஒரு மாத சிசுவுக்கு கள்ளி பால்.. பதற வைத்த பெற்றோர்..!

“போய்வாடி அன்னக்கிளி” என்று ஒரு மாத பிஞ்சு குழந்தைக்கு கள்ளி பாலை ஊற்றி கொன்றே விட்டனர் “பாய்சன் பெற்றோர்”! மதுரை…
|
தனியார் பேருந்து மோதியதில் தம்பதி துடிதுடித்து சாவு – ஆத்திரத்தில் பஸ்சைக் கொளுத்திய உறவினர்கள் !!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சிந்தலவாடம்பட்டி மடத்துதோட்டம் பகுதியை சேர்ந்தவர் துர்க்கையப்பன் (வயது 37). விவசாயி. இவரது மனைவி…
|
அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் கொடுக்காததால்  பரிதாபமாக சிறுவன் சாவு

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அப்ரோஸ் (வயது 9) என்ற சிறுவனை அவனது பெற்றோர் அதிக காய்ச்சலுடன்…
ஜன்னல் கண்ணாடியை உடைத்த போலீஸ்காரர் சாவு – கை நரம்பு துண்டானதால் பரிதாபம்..!

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அச்சன்புதூர் அருகே உள்ள வடகரை புது பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுடலைமுத்து மகன்…
திருமணமான 5 மாதத்தில், இளம்பெண் மர்மமான முறையில் படுக்கையிலேயே சாவு!

ஆவடியை அடுத்த சேக்காடு, ராஜீவ்காந்தி நகர், விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் சிவா(வயது 24). டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்துவிட்டு தனது…
லத்தியால் தாக்கிய போலீஸ்… நிலைகுலைந்து விழுந்த வாலிபர்… வாகனச் சோதனையில் பறிபோன உயிர்

வேலூர் அருகே பைக்கை நிறுத்தாமல் சென்ற வாலிபரின், சட்டையை போலீஸார் எட்டிப்பிடித்து இழுத்ததால், நிலைதடுமாறிய வாலிபர் லாரியில் சிக்கி பரிதாபமாக…
|
திருமணத்திற்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த பரிதாபம் – 6 வாலிபர்கள் உடல் நசுங்கி சாவு..!

கதக் (மாவட்டம்) புறநகர் அடவிசோமபுரா கிராமம் அருகே கதக்-முண்டர்கி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் ஒரு கார்…
|
‘சாமியே சரணம் அய்யப்பா’ – ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து சாவு.. கேரளாவில் பதற்றம்.!

சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும். அய்யப்ப பக்தர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை…
|
வீட்டில் பிரசவம் பார்த்ததால் தாய்- குழந்தை சாவு – பரங்கிப்பேட்டை அருகே விபரீதம்..!

பரங்கிப்பேட்டை அருகே உள்ள சக்கரபள்ளி மண்டபத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 30). தொழிலாளி. இவருடைய மனைவி கோமதி(26). இவர்களுக்கு 2 மகன்கள்,…
|
தாயின் கண்முன்னே மின்சாரம் தாக்கி மாணவி துடிதுடித்து சாவு..!

மார்த்தாண்டம் அருகே செம்மங்காலையை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 39). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வசந்தி…
|
நடுவீதியில் கல்லூரி மாணவி தலை நசுங்கி சாவு… விராரில் பரிதாபம்..!

விராரில் ஸ்கூட்டி மீது தண்ணீர் லாரி மோதியதில், லாரி டயரில் சிக்கிய கல்லூரி மாணவி தலை நசுங்கி உயிரிழந்தார். கல்லூரி…
|