சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. நிம்மோனியா காய்ச்சல் இருப்பதாக வந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.…
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத்திணறலால் பெங்களூரு அரசு…
சசிகலா விடுதலையாக இருந்த நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்று சந்தேகப்படுகிறேன் என்று அவரது தம்பி திவாகரன்…
பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு…
பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் சசிகலா தங்கும் வகையில் போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகி வருகிறது. பெங்களூர் சிறையில்…
தவ வாழ்க்கை வாழ்ந்த சசிகலாவை யார் தவறாக பேசினாலும் பொறுத்துக் கொள்ள முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல…
ஜெயலலிதாவின் நினைவு நாளில் அவரது நெருங்கிய தோழியான சசிகலா, சிறையில் ஜெயலலிதாவை நினைத்து கண்ணீர் சிந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து…
சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தினார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா…
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா தனது அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார். சொத்து குவிப்பு…
சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும் போது அ.தி.மு.க.வில் கண்டிப்பாக சலசலப்பு இருக்கும் என கருணாஸ் எம்எல்ஏ கூறியுள்ளார். முக்குலத்தோர் புலிப்படை…
News
|
September 25, 2020
சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவை மீட்கும் பணிகளை தொடங்குவார் என அமமுக பொருளாளர் வெற்றிவேல் தகவல். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை…
News
|
September 23, 2020
பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என…
News
|
September 15, 2020
சசிகலா சிறையில் இருந்து இம்மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பு உள்ளதாக அவரது வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார். சசிகலா…
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.300 கோடி சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2017-ம்…
கர்நாடக மாநில உள்துறை செயலாளராக கண்டிப்பான பெண் அதிகாரி ரூபா நியமிக்கப்பட்டு இருப்பதால் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல்…