Tag: கோவை

செல்லமாக வளர்த்த ஒரே மகனால் உயிரை மாய்த்த பெற்றோர் – கோவையில் பரபரப்பு..!

கோவை பேரூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (75). இவரது மனைவி நாச்சம்மாள் (68) இவர்களுக்கு கார்த்திக் என்ற ஒரே…
|
கோவை பிளேக் மாரியம்மன் சிலை மீது அமர்ந்து இருக்கும் கிளி… பக்தர்கள் பரவசம்.!

கோவையில் உள்ள பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் ஒரு பச்சை கிளி அம்மன் மீது அமர்ந்துள்ளதால் பக்தர்கள்…
|
பெண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’பில் ஆபாச வீடியோ.. டார்ச்சர் செய்த தொழில் அதிபர் கைது..!

கோவை சரவணம்பட்டி எல்.ஜி.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் மோசஸ் (வயது 37). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் கணபதி அத்திப்பாளையம் பிரிவில்…
|
வீடு புகுந்து திருடிய கொள்ளையர்களை அரிவாளுடன் சென்று விரட்டிய பெண்..!

கோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ள பன்னிமடை ஸ்ரீவாரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாச பிரபு (வயது 39). மருந்து…
|
35 நாட்களுக்கு பிறகு எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட அமமுக நிர்வாகி உடல்.!

கோவையில் கொலை செய்யப்பட்ட அமமுக நிர்வாகி 32 நாட்களுக்குப்பின் கிணற்றில் இருந்து எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்தவர்…
|
மகள்களை கொன்று விட்டு ரெயில் முன் பாய திட்டமிட்ட தந்தை பகீர் வாக்குமூலம்..!

கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் பழனிகோனார் வீதியை சேர்ந்தவர் பத்மநாபன்(வயது 46). தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றினார். இவருடைய மனைவி…
|
தூக்கத்திலிருந்த 2 மகள்களையும் தலையணையால் அமுக்கி  கொன்ற கொடூர தந்தை..!

கோவை மசக்காளிபாளையம் பழனிகோனார் வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 46). இவருடைய மனைவி செல்வராணி (38). இவர்களுக்கு ஹேமாவர்ஷினி (15),…
|
மனைவி- மாமியாரை துடிதுடிக்க கொன்று தொழிலாளி தற்கொலை – அதிர வைத்த காரணம்..!

கோவை போத்தனூரை சேர்ந்தவர் பாபு(வயது 50). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுமதி(42). இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது.…
|
இப்படியொரு மிரட்டலான கல்யாண பத்திரிக்கையா..? மொய் வெக்கல அவ்ளோதான்..!

கோவையில் திருமண வீட்டார் அளித்த பத்திரிக்கையில் கல்யாணத்திற்கு வருவோர் கண்டிப்பாக மொய் வைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது பலரை அதிர்ச்சியில்…
|
ஸ்காட்லாந்து காதலியை கரம் பிடித்த கோவை இளைஞர் – அசர வைத்த காதல்..!

கோவை பூண்டி அருகே உள்ள, செம்மேடு கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி- வெள்ளையம்மாள் தம்பதியரின் மகன் சிவகார்த்திகேயன்(33). எம்.எஸ்.சி., படித்துள்ளார். இவர்…
|
ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை துடிதுடிக்க குத்திக்கொன்ற அண்ணன் மகன் – அதிர வைத்த காரணம்..!

கோவையை அடுத்த கோவைப்புதூரை சேர்ந்தவர் ஜமீல் அகமது (வயது 74). வங்கியில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கும், அவருடைய…
|
பெற்றோரை கழுத்தறுத்துக் கொன்று டிராவல்ஸ் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை..!

கோவை பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு திருப்பூரில் இருந்து நேற்று மதியம் பேசியவர் ஆவாரம்பாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு…
|
கோவையில் பயங்கரம் – அசுர வேகத்தில் வந்த ஆடிகாரால் 6 பேர் மரணம்..!

அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஆட்டோவில் மோதி விபத்துக்குள்ளானதில், கல்லூரி மாணவி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…
|
தாய் வீட்டிற்கு வந்ததால் தகராறு – அக்காளை வெட்டி கொன்று எரித்த கொடூர தம்பி…!

கோவை உக்கடத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சங்கீதா(வயது 29). இவர்களுக்கு அத்தியாஸ்ரீ(8) என்ற மகள் உள்ளார். கணவருடன் கருத்து…