Tag: கோத்தபய ராஜபக்சே

கொழும்பில் ராஜபக்சே சகோதரர்களை சந்தித்தார் சுப்ரமணிய சாமி!

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவர் சுப்ரமணிய சாமி. இலங்கை முன்னாள் அதிபர்களான மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் குடும்ப நண்பர்…
|
தாய்லாந்து ஓட்டல் அறையிலேயே முடங்கிய கோத்தபய ராஜபக்சே!

அரசியல் போராட்டம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முதலில் மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும்…
|
இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்!

இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில் முன்னாள அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் உடனே பதவி விலகக்கோரி…
|
வலுக்கும் எதிர்ப்பு- சிங்கப்பூர் செல்ல கோத்தபய ராஜபக்சே திட்டம்!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள், அந்நாட்டு அதிபர் மாளிகையை முற்றியிட்டு அதை கைப்பற்றினர். முன்னதாக அங்கிருந்து வெளியேறிய…
|
இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம்… இலங்கையில் பரபரப்பு!

இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர நிலையை பிரகடனம் செய்தார். மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்…
|
கோத்தபய ராஜபக்சே தப்பிக்க உதவிய மாலத்தீவு சபாநாயகர்..?

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே…
|
மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பியோடிய இலங்கை அதிபர்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே…
|
கோத்தபய ராஜபக்சே ராஜினாமா ? முன்கூட்டியே கையெழுத்திட்டதாக தகவல்!

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும்…
|
பசில் ராஜபக்சே அமெரிக்கா தப்பி செல்ல முயற்சி!

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தள்ளது. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு…
|
கோத்தபய ராஜபக்சே பதுங்கு குழி வழியாக தப்பினாரா? பரபரப்பு தகவல்கள்

விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டு போர் வெற்றிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என கொண்டாடிய இலங்கை சிங்கள மக்கள், இப்போது…
|
கோத்தபய ராஜபக்சே தப்பியோட்டம் – இலங்கை மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அவதியடைந்து வரும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு பொறுப்பில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக…
|
இலங்கையில் மீண்டும் போராட்டம் வெடித்தது – ரணிலை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுப்பு!

ரனில் விக்ரமசிங்கே பிரதமரானதை ஏற்று போராட்டம் கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொதுமக்களும், எதிர்கட்சிகளும் ரனில் விக்ரமசிங்கே பிரதமரானதை ஆதரிக்கவில்லை.…
|
எனது ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது – இலங்கை அதிபர் வேதனை!

புதிய அரசியல் அமைப்பு, புதிய தேர்தல் முறை அடுத்த வருடத்துக்குள் உருவாக்கப்படும் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.…
|
தமிழர்களுடன் நல்லிணக்கம் அவசியம் – மனம் மாறிய கோத்தபய ராஜபக்சே!

தமிழர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை என்ற முடிவை எடுத்திருந்த கோத்தபய ராஜபக்சே, தற்போது அனைத்து பிரிவினருடனும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக இறங்கி…
|
கோத்தபய ராஜபக்சேவின் அறிவிப்புக்கு தமிழ் புலம்பெயர் குழு வரவேற்பு!

அதிபர் கோத்தபய ராஜபக்சே தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவது நிச்சயமாக ஒரு முற்போக்கான நடவடிக்கை ஆகும் இலங்கையின்…
|