Tag: கேரளா

பிரிட்ஜில் நரமாமிசத்தை பதுக்கி வைத்தது ஏன்? மந்திரவாதி அதிர்ச்சி தகவல்

கேரளாவில் பத்தினம்திட்டாவை அடுத்த இலத்தூரில் தமிழக பெண் பத்மா, எர்ணாகுளம் பெண் ரோஸ்லி ஆகியோர் நரபலி கொடுக்கப்பட்டனர். இது தொடர்பாக…
|
சிறுமிகளை வைத்து பூஜை நடத்திய பெண் மந்திரவாதி – கேரளாவில் பரபரப்பு!

கேரளாவின் எர்ணாகுளத்தில் 2 பெண்களை கடத்தி நரபலி கொடுத்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் பத்தினம்திட்டா அருகே…
|
என்னை அவர் உல்லாசத்திற்கு வருமாறு பலமுறை அழைத்துள்ளார்- ஸ்வப்னா சுரேஷ் பகீர்!

கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் கேரளா தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த…
|
9 பேரை பலி வாங்கிய விபத்து- சுற்றுலா பஸ்சை ஓட்டும் போதே நடனம் ஆடிய டிரைவர்!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டனர்.…
|
கிச்சனில் கமுக்கமாக கஞ்சா செடி வளர்த்த பெண் என்ஜினியர்கள் கைது!

கேரளாவில் வீட்டு சமையலையில் கஞ்சா செடி வளர்த்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் திருக்காக்கரையிலுள்ள அஜந்தா…
|
முதல்முறையாக விமான பணிப்பெண் வேலையில் சேர்ந்த பழங்குடியின பெண்- குவியும் பாராட்டு!

கேரளாவை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவருக்கு விமான பணிப்பெண் வேலை கிடைத்துள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு அரசு பல்வேறு…
|
95 வயது மூதாட்டி மரணம் – சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட குடும்பத்தினர்கள்!

கேரளாவில் ஒரு குடும்பமே, இறந்துபோன மூதாட்டியின் உடல் வைக்கப்பட்ட பெட்டியுடன் சிரித்த முகமாய் புகைப்படம் எடுத்தது, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சாவு…
|
உணவில் விஷம் கலந்து தாயை கொன்று நாடகமாடிய மகள்…. பகீர் காரணம்!

கேரளாவில் சொத்தை அபகரிக்க ஆசைப்பட்டு, தாயை உணவில் விஷம் வைத்து கொன்ற மகளை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய…
|
வீடியோ மூலம் பிரபலமாவது எப்படி?’-பெண்களை மயக்கி ஆபாச புகைப்படம் எடுத்த டிக்டாக் பிரபலம்

கேரளாவிலும் ஒரு காசி. வீடியோ மூலம் பிரபலமாவது எப்படி?என பெண்களை மயக்கி ஆபாச புகைப்படம் எடுத்த மிரட்டி வந்த டிக்டாக்…
என்னடா இது கேரளாவுக்கு வந்த சோதனை? அதிர வைக்கும் லெஸ்பியன் ஜோடிகள்

கேரளாவில் நிஜத்தில் ஒன்று… நிழலில் ஒன்று என 2 லெஸ்பியன் ஜோடிகள் அம்மாநிலத்தையே அதிரவைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி என்னதான் நடந்துள்ளது?…
குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களை பரமாரிப்பது எப்படி..?

உலகமெங்கும் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதன் காரணமாக உலகளாவிய பொது சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது. இந்த…
புதிய காற்றழுத்தம் ஆகஸ்ட் 7-ம் தேதி உருவாகும்- இந்திய வானிலை ஆய்வு மையம்!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வலுவடைந்து இருக்கிறது. இதன் காரணமாகவும், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மேற்கு தொடர்ச்சி…
|