மழையுடன் கூடிய காலநிலையானது வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் எதிர்வரும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை அவதான…
நான்கு நாட்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று உடுப்பியில் உள்ள, கொல்லூர் மூகாம்பிகை அம்மன்…
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 பேர் மாத்திரம், தீவிரமான குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்புபட்ட சந்தேக நபர்களாக…
இலங்கையில் கடந்த 1996-ம் ஆண்டு காணாமல்போன 24 தமிழர்கள் தொடர்பாக ராணுவ தளபதி நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க…
இலங்கையின் வடக்கே மன்னார் கடற்பகுதியில் அண்மையில் அரியவகை கடல் விலங்கு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. புள்ளிச் சுறாவைப்போன்ற குறித்த கடல்விலங்கு மிகவும்…
இலங்கையின் வடக்குப்பகுதியில் உள்ள யாழ்பாணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான…
இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சிறுமிகள் சவுதியில் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்யப்படுவதாக சவுதி இளவரசியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார். சவுதி…
இலங்கையில் நூறு வயதை கடந்த முதியோர்களுக்கு மாதாந்திர சிறப்பு உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் குறைந்த வருமானத்தை…
குணப்படுத்த முடியாது என கைவிடப்பட்ட கண் நோய் தொடர்பான நோயாளர்களுக்கு இலகுவாக சிகிச்சை வழங்கும் வைத்தியர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.…
இலங்கையில் தற்போது சுமார் 7000 இந்து ஆலயங்கள் உள்ளன. ஆனால் முன்பிருந்த ஆயிரக்கணக்கான ஆலயங்கள் அழிக்கப் பட்டுள்ளதாக அகில இலங்கை…