Tag: அம்பாந்தோட்டை

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் அம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுகங்களில் ஆய்வு..!!

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா, நேற்று அம்பாந்தோட்டை மற்றும் கொழும்புத் துறைமுகங்களுக்குச் சென்று பார்வையிட்டார்.…
|
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் நள்ளிரவில் கொழும்பு வந்தார்..!!

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா நேற்றிரவு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளும், ஜப்பானிய…
|
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு இலங்கை கடற்படையிடமே – உள்ளூர் அதிகாரிகள்

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு சிறிலங்கா கடற்படையினரிடமே உள்ளது என்றும், அது சீனர்களின் கையில் இல்லை என்றும், அங்கு பணியாற்றும் உள்ளூர்…
|
இராணுவ மூலோபாயம் அங்கமாக அம்பாந்தோட்டையை வசப்படுத்தியது சீனா – பென்டகன்

சீனா தனது இராணுவ மூலோபாயத்தின் ஒரு அங்கமாகவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சான பென்டகனின் அறிக்கையில்…
|
அம்பாந்தோட்டை செயற்கைத் தீவு சீன நிறுவனத்துக்கு வழங்கப்படாது – மகிந்த சமரசிங்க

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பை சிறிலங்கா கடற்படையே உறுதிப்படுத்தும் என்றும், அதற்காக, துறைமுகப் பகுதியில் புதிதாக அலைதாங்கி தடுப்புகள் அமைக்கப்படும் என்றும்…
|
அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான இறுதிக்கட்ட குத்தகைக் கொடுப்பனவு..!! சீனா

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான இறுதிக்கட்ட குத்தகைக் கொடுப்பனவை சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்று சிறிலங்கா அரசாங்கத்திடம் வழங்கியுள்ளது. சீன…
|
இலங்கையில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா மறுப்பு..!!

அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் வலயம் என்ற பெயரில், சீனா இராணுவத் தளத்தை அமைத்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை…
|
அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு சீனா உரிமை கோருகிறது..!!

அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா உரிமை கோரியுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் கடன் நெருக்கடியைப்…
|
அம்பாந்தோட்டையில் மூன்று எரிவாயு மின் திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி..!!

மூன்று திரவ இயற்கை எரிவாயு மின்திட்டங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்கள் சீனா, இந்தியா, ஜப்பான்…
|
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலாவது வெளிநாட்டுப் போர்க்கப்பல்..!!

ஜப்பானிய கடற்படையின் நாசகாரி போர்க்கப்பலான ‘ஜேஎஸ் அகிபோனோ’, நல்லெண்ணப் பயணமாக அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த…
|

மூன்று காமுகர்களிடம் பசிக்கு இரையாகிய நிலையில், கடந்த 9ஆம் திகதி இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்ட 14 வயதுடைய ஹிருணிகாவின்…
|
அம்பாந்தோட்டை துறைமுக பங்கு உரிமை பகிர்வு உடன்பாட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம்…!

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, சீன அரசு நிறுவனத்துடன், பங்கு உரிமையைப் பகிர்ந்து கொள்வதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா…
|
சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை கையளிப்பதற்கு சிறப்பு அமைச்சரவைக் கூட்டம்…!

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிப்பது தொடர்பான அரசிதழை அறிவிப்பை அங்கீகரிப்பதற்காக நாளை மறுநாள் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் ஒன்று…
|
சீனாவின் தலையீடுகளால் அம்பாந்தோட்டைக்கு பாதிப்பு இல்லை – இந்தியா கடலோரக் காவல்படை

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தலையீடுகள் குறித்து, இந்திய கடலோரக் காவல்படை கவலை கொள்ளவில்லை என்று இந்திய கடலோரக் காவல் படையின்…
|
டிசெம்பர் 8இல் சீன நிறுவனத்திடம் அம்பாந்தோட்டை துறைமுகம் கையளிப்பு…!

சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனமும், சிறிலங்கா துறைமுக அதிகார சபையும் இணைந்து, எதிர்வரும், டிசெம்பர் 8ஆம் நாள் தொடக்கம், அம்பாந்தோட்டை…
|