இந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் அதிர்ஷ்டமாம்! இத முதல்ல படிங்க..!


ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் எந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது பற்றிக் கூறுகிறது.

எந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும்?
சித்திரை மாதம் – ஆவணி மற்றும் மார்கழி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.
வைகாசி மாதம் – புரட்டாசி மற்றும் தை மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

ஆனி மாதம் – ஐப்பசி மற்றும் மாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.
ஆடி மாதம் – கார்த்திகை மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.


ஆவணி மாதம் – மார்கழி மற்றும் சித்திரை மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.
புரட்டாசி மாதம் – தை மற்றும் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

ஐப்பசி மாதம் – சித்திரை, வைகாசி மற்றும் ஆனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.
கார்த்திகை மாதம் – சித்திரை, வைகாசி, ஆடி மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

மார்கழி மாதம் – சித்திரை, ஆனி, ஆவணி, பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.
தை மாதம் – வைகாசி, ஆடி, புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

மாசி மாதம் – ஆனி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.
பங்குனி மாதம் – ஆடி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.-Source: news.lankasri

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!