ரெயில் கழிவறையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்…!!


மத்திய பிரதேச மாநிலம் துர்க்கில் இருந்து போபலுக்கு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த ரெயிலில் 25 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் திண்பண்டங்களை விற்றுகொண்டிருந்தார்.

இதனையடுத்து திண்பண்டங்களை விற்றுவிட்டு அடுத்த பெட்டிக்கு செல்வதற்காக கழிவறை இருக்கும் வழியாக சென்றுள்ளார்.

அப்போது வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை கழிவறைக்குள் இழுத்து சென்று கதவை பூட்டினார்.

பிறகு அந்த பெண்ணை கழிவறையிலே வைத்து கற்பழித்தார். பின்னர் இது பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

ஆனாலும் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து தலைமறைவான அந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!