பேஸ்புக்கால் சீரழிந்த சிறுமி… 4 வருடமாக கற்பழித்த கொடூர இளைஞர்கள்…!!


சென்னையில் உள்ள பெரியமேடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு மோனி என்ற நபர் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

இதனையடுத்து அவரை சந்தித்து வீடியோக்கள் மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார் அந்த சிறுமி.

தற்போது அந்த வீடியோவை வைத்து மிரட்டி நான்கு வருடங்களாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் பல லட்சம் ரூபாய் மிரட்டி வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரவீந்தர் எனபவரை அறிமுகபடுத்தி இருக்கிறார் மோனி.

மேலும், அவருடன் உறவு கொள்ளுமாறு அந்த சிறுமியை வற்புறுத்தியுள்ளார்.

ரவீந்தரும் அந்த சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார்.


இது குறித்து சிறுமி இருவரிடமும் தெரிவித்துள்ளார். அப்போது கருவை கலைக்க 5 லட்சம் பணத்தை கோண்டு வரும்படி இருவரும் கூறியுள்ளனர்.

இந்த விபரீததை தாமதமாக உணர்ந்த சிறுமி தன் பெற்றோரிடம் இது கூறித்து கூறியுள்ளார்.

பின்னர் மோனி மற்றும் ரவீந்தர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவி செய்து அவர்களை கைது செய்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!