செவ்வாய் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நிச்சயம் திருமண தடை நீங்குமாம்..!!


திருமண தடை, செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் செவ்வாய் கிழமைகளில் இந்த ஸ்லோகம் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

திருமண தடை நீக்கும் செவ்வாய் ஸ்லோகம்
சிறுப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு


வசனம்நல் தைரியத்தோடு மன்னதம் சபையில் வார்த்தை
புசபல பராக்கிரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீள் நிலம்தனில் அளிக்கும்
குசன்நில மகனாம் செவ்வாய் குறைகழல் போற்றி போற்றி.

செவ்விய நிறத்து செவ்வாய் போற்றி
திவ்விய சுகமதை தருவாய் போற்றி
கவ்விய வினைகளைக் களைவாய் போற்றி

அவ்வியம் அகன்றிட அருள்வாய் போற்றி.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!