பிரிந்திருந்த தம்பதிகளை நிச்சயம் ஒன்று சேர்க்கும் ராதா கிருஷ்ணா மந்திரம்..!


குடும்ப சண்டை, பிரிந்திருக்கும் தம்பதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி கிருஷ்ணருக்கு நையேத்தியம் செய்து வழிபாடு செய்து வந்தால் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

குடும்ப ஒற்றுமைக்கு ராதா கிருஷ்ணா மந்திரம்
குடும்ப சண்டை, பிரிந்திருக்கும் தம்பதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி கிருஷ்ணருக்கு நையேத்தியம் செய்து வழிபாடு செய்து வந்தால் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

ராதேஸம் ராதிகாப்ராண

வல்லபம் வல்லவீஸுதம்
ராதேஸேவித பாதாப்ஜம்
ராதா வக்ஷஸ்தலஸ்திதம்

ராதானுகம் ராதிகேஷ்டம்
ராதாபஹ்ருத மானஸம்
ராதாதாரம் பவாதாரம்
ஸர்வாதாரம் நமாமிதம்

-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!