Tag: தம்பதி

எந்திரம் உருவாக்கி தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுத்த தம்பதி!

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள விஞ்சியா என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ஹேமுபாய் மக்வானா (38) மற்றும் ஹன்சா பென்(35).…
59 வயதில் விவாகரத்து வழக்கு தாக்கல்… 69 வயதில் வழக்கை வாபஸ் பெற்ற தம்பதி!

59 வயதில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த தம்பதி. 69 வயதில் வழக்கை வாபஸ் பெற்று மீண்டும் மனைவியை கரம்பிடித்துள்ளார்…
|
தாம்பத்யத்தில் உச்சகட்டம் அடைந்தீர்களா? தம்பதியினர் சொல்லும் உண்மை!

இல்லற சுகத்தை அனுபவிக்கும் ஆர்வம் கணவன், மனைவி இருவரிடமுமே குறைந்திருக்கிறது. இருவரில் யாராவது ஒருவரை மட்டும் இதில் குறை சொல்ல…
தம்பதிகளிடம் இல்லற பிரச்சினை வராமல் இருக்க இதை செய்யுங்க..!

வாழ்க்கையின் பாதிவெற்றி விட்டுக் கொடுப்பதில் இருக்கிறது. மீதி வெற்றி கணவனிடமிருந்து மனைவியும், மனைவியிடமிருந்து கணவனும் இன்பத்தை கேட்டுப் பெறுவதில் உள்ளது.…
மும்பை தம்பதியின் போதைப்பொருள் கடத்தல் வழக்கு – கத்தார் கோர்ட்டு திடீர் உத்தரவு

போதைப்பொருள் கடத்தலில் தண்டனை விதிக்கப்பட்ட மும்பை தம்பதியின் வழக்கை மீண்டும் விசாரிக்க கத்தார் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மும்பையை சோ்ந்தவர் முகமது…
|
மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி கொடுத்த தம்பதியினர்..! ஆந்திராவில் பரபரப்பு

கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் ஒரு தம்பதியினர் தங்கள் பெற்ற மகள்களை அடித்து கொலை செய்துவிட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து அற்புதம்…
|
கல்யாணமான பெண்களின் வாழ்க்கைக்குள் நுழையும் ‘மூன்றாம் நபர்கள்’

தம்பதிகளின் வாழ்க்கையில் மூன்றாம் நபர்களின் தலையீடு எப்படி ஏற்படுகிறது? அதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்பது பற்றி பிரபல செக்ஸாலஜிஸ்டு…
பலத்த மழை… வீடு இடிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளிக்கு நடந்த சோகம்..!

பல்லாரியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அப்போது வீடு இடிந்து விழுந்ததில் தம்பதி பலியாகினர். பல்லாரி (மாவட்டம்)…
|
காதலிக்கும்போது இனிமை… கல்யாணத்தின் பின்பு..? இன்றைய தம்பதிகளிடம் ஏன் இந்த முரண்பாடு?

காதலிக்கும்போது இணையை பார்த்துவிட மனது துடிக்கும். நாள் முழுவதும் பேசிக்கொண்டிருக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பும் உருவாகும். திருமணத்திற்கு பின்பு…
எங்களுக்கு இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர்..!

மகன்கள் யாரும் இறுதிச்சடங்கை செய்யக்கூடாது என்று உருக்கமான கடிதம் எழுதிவைத்துவிட்டு 3 மகன்களை பெற்ற தம்பதி தற்கொலை செய்து கொண்ட…
நடத்தையில் சந்தேகப்பட்டதால் விபரீதம் – தம்பதிகள் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

பண்ருட்டியில் நடத்தையில் சந்தேகப்பட்டதால் தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை எஸ்.கே.வி.நகரில் வசித்து வந்தவர் சிவக்குமார்(வயது 31).…
திருமணம் ஆகி ஒரே ஆண்டில் கணவர் எடுத்த விபரீத முடிவு

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் நிகில். இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.…
வீட்டிலேயே குழந்தை பெற்றது ஒரு குத்தமா..? வீடியோ போட்டு கதறும் பெரம்பலூர் தம்பதி

வீட்டிலேயே இயற்கை முறையில் குழந்தை பெற்றதால் போலீசார் கைது செய்ய முயற்சிப்பதாக பெரம்பலூர் தம்பதி குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுதொடர்பாக சமூக…
|
சாலையில் கிடந்த 2 பெரிய பை… திறந்து பார்த்து விட்டு  தம்பதி செய்த நெகிழ்ச்சி செயல்..!

அமெரிக்காவில் சாலையில் கிடந்த ஏழரை கோடி ரூபாயை போலீசில் ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம்…
|