நடிகை ஓவியாவின் கடைசி ஆசை… கேட்டால் அசந்து போவீர்கள்…!!


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் புகழை சம்பாதித்தவர் நடிகை ஓவியா. அவருக்கு ரசிகர்கள் ஓவியா ஆர்மி தொடங்கும் அளவுக்கு அவர் புகழ் பெற்றுள்ளார். இந்த ஓவியா ஆர்மி இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.

மேலும் இவருக்கு சினிமா, விளம்பர வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து உள்ளன. மேலும் மீடியா வெளிச்சமும் ஏகத்திற்கு பட ஆரம்பித்து உள்ளது.


இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது, எல்லோரும் கடைசி காலத்தை வேதனையுடன், சந்தோஷமின்றிதான் கழிக்கிறார்கள். முகத்தில் சிரிப்பே இருப்பதில்லை.

அதே போலத்தான் வேதனையுடன் இறந்தும் போகிறார்கள். ஆனால் நான் கடைசி கலத்திலும் சந்தோஷத்துடன் கழிக்க வேண்டும். சாகுமபோதும் சிரித்து கொண்டே சாக வேண்டும் என்று கூற உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!