ஜெயலலிதாவின் சுயநலத்தை போட்டுடைத்த திவாகரன்…!


கடந்த வாரம் தொடர்ந்து தொடர்ந்து 5 நாட்களாக சசிகலாவின் உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து நேற்று போயஸ் கார்டனில் நடைபெற்ற சோதனையும் எங்களை குறிவைத்து நடத்தப்பட்டது என்று திவாகரன் மற்றும் தினகரன் தெரிவித்துள்ளனர்.

வருமான வரிதுறையின் சோதனை குறித்து தஞ்சையில்பேட்டி அளித்த திவாகரன் ஜெயலலிதா தனது சகோதரியை பயன்படுத்தி கொண்டார். ஆனால்ல் சசிகலா பாதுகாப்பாக தவறிவிட்டார் என கூறியுள்ளார். 1996 முதலே சசிகலா விசாரணை வளையத்தில்தான் இருக்கிறார்.

ஜெயலலிதா தன்னை பாதுகாத்து கொள்ள சசிகலாவை முழுமையாக பயன்படுத்தி கொண்டார். ஜெயலலிதா சிகைச்சையின் போது ஆதரத்திற்காகவே சசிகலாவை விடியோ எடுக்க சொன்னர் என்று திவாகன் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!