இந்த ராசிக்காரர்கள் இரண்டு பொண்டாட்டிக்காரர்களாம்.. நீங்க இந்த ராசியா..?


திருமணம் முடிந்து இல்லற வாழ்கையில் ஈடுபட்டு உள்ள நபர்களில் ஒரு சில ராசியினருக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது என ஜாதகம் கூறுகிறது

அதில் முதலாவதாக இருப்பது துலாம் ராசி….

துலாம் ராசி

இதன் ஜாதக நிலையில், குடும்ஸ்தானம் மற்றும் களத்திரஸ்தானம் எனும் இரண்டு நிலைகளும் மிக முக்கிய நிலைகளாக உள்ளது

இவற்றில் உள்ள ஸ்தானங்களின் கிரக தன்மை பல வகைகளில் குடும்ப வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது


மேலும் துலாம் ராசியில் உள்ளவர்களும் இரண்டு தாரம் அமையும் நிலை உள்ளது என ஜோதிட நூல்களிலும் கூறப்பட்டு உள்ளதாம்

இதற்கு என்ன காரணம் என்றால், சந்திர சுக்கிர சேர்க்கையே என கூறப் படுகிறது

அதாவது, துலாம் ராசிக்கு அடுத்த ராசியான விருச்சிகம் ராசியிலேயேசந்திரன் நீசபங்கம் பெறுகின்ற நிலையும், துலா ராசிக்கு சுக போகஸ் தானமான கன்னி ராசியில் சுக்கிரன் நீசபங்கம் பெறுவதும், இந்த ராசியினருக்கு இரண்டு மனைவிஅமையும் நிலை ஏற்படலாம்.

சித்திரை, சுவாதி, விசாகம்நட்சத்திரங்களின் அதிபதி கிரகமான செவ்வாய் ராகு குரு என்கிற கிரக சேர்க்கையும் இதற்கு ஒரு காரணமாககூறப்படுகிறது

எனினும், துலாம் ராசியினர் அனைவருக்கும் இப்படி அமைந்து விடாது..அதாவது வாய்ப்புகள் உள்ளது என மட்டும் தான் தெரிவிக்கப்பட்டு உள்ளது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!