விருப்பங்களை நிறைவேற்றும் ஸ்ரீசாய் ஜெபம்..!

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்ரீசாய்பாபா ஜெபத்தை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் மனதார சொல்லி வழிபட்டு வந்தால் விருப்பங்கள் நிறைவேறும்.

ஓம் சாயி நமோ நம:
ஸ்ரீ சாயி நமோ நம
ஜெய ஜெய சாயி நமோ நம:
சத்குரு சாயி நமோ நம

என்பது ஒரு முழுமையான மந்திரம். இந்த நான்கு வரிகளைச் சொல்லித்தான் ஒரு மணியை உருட்ட வேண்டும். இதுவே மந்திர ஜெபம்.

இதைச் சொல்லும் எண்ணிக்கைக்கு ஏற்ப பலன் கிடைக்கும். நாமத்தைச் சொல்லி மனத்தை உள்முகமாகச்சொல்லி, மணியை வெளிப்பக்கமாக உருட்டுவது நல்லது என்று சொல்வார்கள் பெரியவர்கள். – Source: Maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!