முருகனின் இந்த மந்திரத்தை கந்த சஷ்டியின் 6 நாட்களும், முருகனுக்கு உகந்த நாட்களிலும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும்.
ஓம் சரவணா பாவாய நமஹ
ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி
கல்யாண சுந்தரா
தேவசேனா மணா ஹ்காண்ட
கார்திகேய நமோஸ்துதே
ஓம் சுப்ரமண்யாய நமஹ
– source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!