Tag: top

ராஜாஜி அரங்கத்தில் கலைஞரின் உடலுக்கு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது..!

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது. காவேரி மருத்துவமனையில்…
|
கருணாநிதி எனும் தலைவன் – திருவாரூர் முதல் தலைநகர் வரை – வாழ்க்கை வரலாறு

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ல் ஏழை குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப்…
கலைஞரின் இறுதி ஆசை – அடம் பிடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி..?

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள சூழ்நிலையில், திமுகவின் கோரிக்கையை ஏற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடம் பிடித்து…
|
கருணாநிதியின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரால் பரபரப்பு – அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் போஸ்டர் அச்சிடுவது போன்ற புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்பேட்டையிலுள்ள…
|
”எழுந்து வா தலைவா” உயிரைக் காப்பாற்ற போராடும் காவேரி டாக்டர்கள் – தொண்டர்கள் உருக்கம்..!

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கழுத்தில் துளையிடப்பட்டு ‘‘டிரக்யாஸ்டமி’’ எனும் கருவி…
|
ஆவிகளுடன் உறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படும் விசித்திர பெண்…!

இங்கிலாந்தின் பிரிஸ்டலைச் சேர்ந்த அமேதிஸ்ட் ரெல்ம் (30) ஆவிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆலோசனை கூறுபவர். அவர் இதுவரை 20 ஆவிகளுடன்…
கருணாநிதியின் உடல்நிலை பற்றி காவேரி மருத்துவர்கள் சொன்ன பதில்..? அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை நேற்று திடீரென்று கவலைக்கிடமானது. உடல்நிலையில் முன்னேற்றம்…
|
காவேரிக்கு முதல் முறையாக வந்த தயாளு அம்மாள்… கலைஞருக்கு என்னாச்சு..?

தி.முக. தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் அவரைக் காண காவேரி மருத்துவமனைக்கு முதன் முதறையாக தயாளு…
|
தேர்வெழுத வந்த 96 வயது பாட்டி… காப்பியடித்த 76 வயது தாத்தா – கேரளாவில் நடந்த சுவாரசியம்..!

முதியோர் கல்வி திட்டத்தில் படித்து 96 வயதில் மூதாட்டி ஆர்வமுடன் தேர்வெழுதிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. கேரளாவில் முதியோர்…
|
பாலி, லாம்போக் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் – 82 பேர் பரிதாபமாக பலி…!

இந்தோனேசியாவின் பாலி, லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 82 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட…
|
கருணாநிதி உடல்நிலை – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் நலம் விசாரிப்பு

தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது…
|
அத்தையை கொன்றது ஏன்? 15 வயது சிறுவன் அதிர வைக்கும் வாக்குமூலம்!!

சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவைச்சேர்ந்தவர் சங்கரசுப்பு (வயது44). இவர் வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி…
பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை – மகளிர் விடுதி வார்டன்  போலீசில் வாக்குமூலம்

‘பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை’ என்று போலீஸ் விசாரணையில் விடுதி வார்டன் புனிதா ஒப்புதல் வாக்குமூலம்…
பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சம்: கேரள அரசு அறிவிப்பு

மனம் புண்படக் கூடிய சொற்களால் ஒரு காலத்தில் அழைக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டவர்கள். இன்று ஒருவித பரிணாம வளர்ச்சிப் பெற்று திருநங்கையர் என…
|