அமெரிக்காவில் ஹூஸ்டன் பகுதியில் குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தில் உள்ள 4 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூர முறையில் கொல்லப்பட்டு…
டெல்லியை அடுத்த வதோதரா பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். இந்த புகார்…
சேலம் அருகே உள்ள தளவாய்ப்பட்டி சித்தனூரைச் சேர்ந்தவர் காத்தவராயன். இவருடைய மகன் மணிகண்டன் (32). கடந்த 2012- ஆம் ஆண்டு…
உள்நாட்டுபோரால் பேரளிவை சந்தித்த சிரியாவின் அலிப்போ மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையம் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.…
புதுடெல்லியில் ஜெய் பகவான் என்பவர் வசித்து வந்தார். அவருடைய மகனின் பெயர் ரவி. 2011-ஆம் ஆண்டு ரவிக்கும் அதே பகுதியை…
ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை தீ வைத்து கொல்ல முயன்ற சம்பவமானது சின்னசேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் சின்னசேலம்…
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு சேவாக் தன்னைத்தானே கிண்டல் செய்தது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.…
தெலுங்கானாவில் 8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன், பேஸ்புக்கின் உதவியோடு நேற்று தாயிடம் ஒப்படைக்கப்பட்டார். பேஸ்புக் 2004ல் தொடங்கப்பட்ட…
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஸ் (வயது 35). தறி தொழிலாளி.…
கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா உளினூரு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட் பார்கவ். நட்சத்திர ஓட்டலில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார்.…
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்பிரீத் ஆலாக் (35) கீதா ஆலாக் (28) தம்பதியினர் லண்டனில் உள்ள கிரீன் போர்டு…