Tag: வன்முறை

வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு  நமல் ராஜபக்சே இரங்கல்!

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கையில் பிரதமர்…
|
பிரபல பாடகருக்கு நடந்த பரிதாபம்… வன்முறையில் இத்தனை பேர் பலியா..?

எத்தியோப்பியாவில் பிரபல பாடகர் கொல்லப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 81 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில்…
|
400 இடங்களில் கத்திக்குத்து… டெல்லி உளவுத்துறை அதிகாரியை கொன்ற கும்பல்..!

டெல்லி வன்முறையின்போது கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் உடலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.…
|
டெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி மர்ம மரணம்..!

டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் மத்திய அரசின் உளவுத்துறை பிரிவில் ரகசிய அதிகாரியாக செயல்பட்டுவந்த நபர் போராட்டக்காரர்களால் அடித்து கொலை…
|
வடக்கில் தொடரும் சமூக விரோதச் செயல்கள் – மைத்திரிக்கு முதலமைச்சர் கடிதம்..!!

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள, வன்முறைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்து, நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சிறிலங்கா…
|
தூத்துக்குடி சம்பவம் – ரஜினியின் கருத்துக்கு இல.கணேசன் ஆதரவு..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பா.ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜனதா மூத்த தலைவர்…
|
கண்டி வன்முறையில் தொடர்புபட்ட இராணுவ அதிகாரிகள் தடுப்புப் பிரிவினரால் கைது..!!

கண்டியில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் இருவர் நேற்று…
|
கண்டி வன்முறையில் 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் சேதம்..!

சிறிலங்காவில் கடந்தவாரம் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில், 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக…
|
இலங்கையில் ஆங்காங்கே தொடரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்..!

சிறிலங்காவில் முஸ்லிம்களை இலக்கு வைத்த தாக்குதல்கள் ஆங்காங்கே இன்னமும் தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதான வன்முறைகள் இடம்பெற்ற கண்டி…
|
வன்முறையை தூண்டிய மகாசோஹோன் பலகாயவின் தலைவர் உள்ளிட்ட 10 பேர் கைது!

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மகாசோஹோன் பலகாயவின் தலைவர் உள்ளிட்ட 10…
|
கண்டியில் நடந்த வன்முறைக்கு இலங்கையின் முன்னாள் கேப்டன்கள் கண்டனம்..!

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதில் போட்டியை நடத்தும்…
|
அம்பாறையில் தீவிரமடைந்த வன்முறைகள்! தமிழ் இளைஞர்களின் அதிரடி நடவடிக்கை..!

இலங்கையில் தீவிரமடைந்துள்ள வன்முறை சம்பவத்தை தொடர்ந்து நேற்றைய தினம் 120 பாடசாலை மாணவர்கள் அம்பாறை தமிழ் இளைஞர்களால் பாதுகாக்கப்பட்டதாக சிங்கள…
|
பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை ஏன் தெரியுமா..?

இலங்கையில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் திடீரென முடக்கப்பட்டமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை…
|
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க கண்டியில் இராணுவமும் களமிறக்கம்..!

கண்டியில் நேற்று வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, சிறிலங்கா இராணுவமும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் திகண…
|