கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு…
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் தென் தமிழக கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால் தமிழகம் மற்றும்…
கோவை மேட்டுப்பாளையம் அருகே மழையால் வீடுகள் இடிந்து விழுந்து பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்தனர். வளிமண்டல மேலடுக்கு…
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…
அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ‘மகா’ புயல் தீவிரம் அடைவதால் தென்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை…
வேலூர்- திருவண்ணாமலை மார்க்கத்தில் இயக்கப்படும் அரசுபஸ்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் மழைநீர் பஸ்சுக்குள் வருகிறது. இதனால் டிரைவர் குடைபிடித்தபடி…
இலங்கையை ஒட்டி நிலவிய தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 14 செ.மீ. மழை பெய்து உள்ளது. தமிழகத்தில்…
கருத்தரங்கில் பேசிய நபர் பண மழை பொழிந்த சம்பவமானது ரஷ்ய நாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டில் மக்னிடோகொர்ஸ்க் என்ற…
அத்திவரதர் நீர்நிலைக்குப் போன தினத்தன்று நடந்த அற்புதத்தை, யாரும் எதிர்பாராத ஆன்மிக அதிசயமாக போற்றப்படுகிறது. ஏனென்றால், அத்திகிரி வரதர் வைபவம்…
லண்டனில் விமான நிலையத்தின் மேற்கூரையில் இருந்து மழை கொட்டி தீர்த்ததால், அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். லண்டனில் உள்ள லூடான் விமான…
தமிழகத்தில் கடந்த ஜூன்1ம் தேதி முதல் பல்வேறு நகரங்களில் ஆங்காங்கே மழைப்பெய்ய தொடங்கியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு…
மும்பையில் கொட்டி தீர்த்த வரலாறு காணாத கனமழைக்கு, குடும்பத்தில் இருந்த அனைவரையும் பலிகொடுத்துவிட்டு 8 வயது சிறுமி ஒருவர் தவித்து…
மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையை பருவமழை புரட்டி எடுத்து வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்றும் கனமழை நீடிப்பதால், பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…