Tag: மசூதி

மசூதியில் நடந்த இந்து திருமணம்.. வீடியோவை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் டிரெய்லர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், கேரளாவைச் சேர்ந்த…
இந்தோனேசியாவில் சரிந்து விழுந்த பிரமாண்ட மசூதி..!

இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா இஸ்லாமிய மையப் பெரிய மசூதியின் ராட்சத குவிமாடம் தீவிபத்தில் இடிந்து விழும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி…
|
“என்னவாக இருந்தாலும் சரி… உன்னுடன் நான் இருப்பேன்”

கலியுகக் கண்கண்ட தெய்வம், சீரடி சாய்பாபாவின் அருள் பார்வை தங்கள் மீது படாதா என்று லட்சக்கணக்கான பக்தர்கள் ஏங்கி தவித்தது…
விபூதியையே பிரசாதமாகத் தந்து பக்தர்களின் நோய்களை நீக்கியவர் பாபா!

பாபாவின் அருளாலும் கருணையாலும் சீடர்கள் பலர் உருவானார்கள். அப்படி பாபா குருவாக உருவாகி குருவருள் பெற்று ஷிர்டியில் வாழ்ந்து வந்தார்.…
பத்தே நாட்களில் பாபாவால் பூரண குணமாக்கப்பட்ட வியாதி..!

சாய் பந்துக்களுக்கு இன்று புனிதமான நாள்.வியாழன், சத்குரு சாயிநாதனுக்கு உகந்த நாள். ஷீரடியில் இருந்துக் கொண்டே ஏழு கடலுக்கு அப்பால்…
சாய் ராம். சாய் ராம் என்று சொல்லும் போதே கவலைகள் நீங்கி நம்பிக்கை பிறக்கின்றது..!

மகாராஷ்ட்ரா மாநிலம் கோதாவரிக் கரையில் சீரடியில் தன்னை வெளிப்படுத்திய மகான் சாய் . உலகெங்கும் கோடானு கோடி மக்கள் ஒவ்வொரு…
துவாரகமாயி மசூதியில் காலடி எடுத்து வைத்ததுமே பலரது தோஷம் பறந்தோடி விடும்..!

துவாரகமாயி மசூதி நமக்கு ஆத்ம ஞானத்தை தரும் அருமையான இடமாகும். அதனுள் காலடி எடுத்து வைத்ததுமே பலரது தோஷம் பறந்தோடி…
‘பாபா எப்போதும் உங்களைப் பார்க்கிறார்..!

தன்னை வெளிப்படுத்தவும் வெளிக்காட்டிக் கொள்ளவும் மகான்கள் எப்போதுமே முயலுவதே இல்லை. அது தானாகவே நிகழும். அப்படியான சூழல்களைத்தான் அதிசயம், அபூர்வம்…
சீரடியில் பேசப்படும் சீரடி சாய்பாபாவின் செல்லக் குழந்தைகள்..!

கலியுகக் கண்கண்ட தெய்வம், சீரடி சாய்பாபாவின் அருள் பார்வை தங்கள் மீது படாதா என்று லட்சக்கணக்கான பக்தர்கள் ஏங்கி தவித்தது…
துவாரகமாயி மசூதிக்குள் வரும் பக்தர்களுக்கு அற்புதங்களை செய்த சாய்பாபா..!

துவாரகமாயி மசூதி நமக்கு ஆத்ம ஞானத்தை தரும் அருமையான இடமாகும். அதனுள் காலடி எடுத்து வைத்ததுமே பலரது தோஷம் பறந்தோடி…
அறியாமல் செய்யும் பிழைகளைச் சரியான நேரத்தில் திருத்துவார் பாபா!

சாயிபாபா அனைத்தையும் அறிந்தவர். அனைத்து இடங்களிலும் வியாபித்திருப்பவர். பக்தர்கள் எங்கிருந்து தம்மை நினைத்தாலும், இருந்த இடத்திலிருந்தே அருள்புரியும் அன்பர். `நானா…
சீரடி சாயிபாபா வாழ்க்கை வரலாறு – யாருக்கும் உபதேசம் செய்யவில்லை

சாய்பாபா தினமும் அதிகாலையிலேயே எழுந்து விடுவார். மசூதிக்குள் எரியும் நெருப்புக்குண்டமான துணி அருகில் உள்ள தூணின் மீது சாய்ந்து அமர்ந்த…
மசூதியில் நடந்த இந்து திருமணம்… கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி..!

கேரள மாநிலம் எப்போதும் மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக திகழ்வதாக, பாரம்பரிய சடங்குகளுடன் மசூதியில் நடந்த இந்து திருமணம் குறித்து முதல்-மந்திரி…
|
சீரடிபாபாவின் மசூதியின் நடுவில் அக்னி குண்டம் எப்படி வந்தது?

சீரடியில் சாய்பாபா வாழ்ந்திருந்த மசூதியின் நடுவில் அமைந்திருக்கும் அக்னி குண்டமே துனி எனப்படுவது. மசூதியின் நடுவில் அக்னி குண்டம் எப்படி…