Tag: மகாராஷ்டிரா

கண்டெய்னர் லாரிகளில் பதுங்கி சென்ற  பயணிகள் – கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 2 கண்டெய்னர் லாரிகளில் பதுங்கி சொந்த மாநிலம் செல்ல முயன்றவர்களை போலீசார்…
|
இது தான் வரலாற்றில் முதல் முறை….உலக புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டது..!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மகாராஷ்டிராவில் உலக புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோவில் மற்றும் பிரசித்தி பெற்ற பல…
|
இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி…!

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மகாராஷ்டிராவை சேர்ந்த 64 வயது நிரம்பிய நபர் இன்று உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை…
|
மாணவர்களுக்கு பிட் பேப்பர்கள் கொடுத்த நபர்கள்… பள்ளியின் காம்பவுண்டுவுக்குள் நடந்த களேபரம்..!

மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுத்தேர்வு நடந்த பள்ளியின் காம்பவுண்டு சுவரில் ஏறிய சிலர், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு துண்டு சீட்டுகள் வழங்கியது…
|
பேஸ்புக்கில் மலர்ந்த காதல் – கனடா நாட்டு ஆசிரியையை கரம் பிடித்த வடமாநில வாலிபர்..!

முகநூலில் மலர்ந்த காதலால் கனடா நாட்டு ஆசிரியைக்கும் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த வைபவிற்கும் இந்து முறைப்படி கொடைக்கானலில் திருமணம்…
|
ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண்! அநியாயமாய் உயிரை விட்ட சோகம்!

மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 22 வயது பெண் உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் டோம்பிவ்லி ரயில் நிலையத்தில்…
|
அமெரிக்காவில் இருந்து வந்த மருமகளை அடித்துக்கொன்ற மாமியார்… அதிர வைத்த காரணம்..!

மகாராஷ்டிராவில் மகனையும், பேரக்குழந்தைகளையும் தன்னிடம் இருந்து பிரித்து விடுவார் என்ற பயத்தில் மருமகளை மாமியார் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை…
|
ஒரே இரவில் திடீர் திருப்பம் – மகாராஷ்டிராவில் முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்..!

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இன்று பதவியேற்றார். மகாராஷ்டிரா சட்டசபைத்…
|
கள்ளக்காதலனுக்காக சூடான எண்ணெயை ஊற்றி சுத்தியலால் அடித்து.. கணவருக்கு செய்த அநியாயம்..!

கள்ளக்காதலருடன் சேர்ந்து உயிருடன் எரித்து கொல்ல முயன்ற மனைவியிடம் இருந்து சிந்தித்து செயல்பட்டு கணவர் உயிர் பிழைத்துள்ளார். மகாராஷ்டிராவில் பால்கார்…
|
வெள்ளத்தில் மூழ்கியது மகாராஷ்டிரா – நிவாரணத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கிய ஜெனிலியா

நடிகை ஜெனிலியாவும் அவரது கணவர் ரிதேஷ் தேஷ்முக்கும் மகாராஷ்டிரா வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கினர். மகாராஷ்டிரா மாநிலத்தில்…
பேய்மழையால் அணை உடைந்தது – மகாராஷ்டிராவில் 2 பேர் பலி.. 20 பேர் மாயம்..!

மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. மும்பையில் தாமதமாக தொடங்கிய பருவமழை நகரை புரட்டி எடுத்து…
|
மருமகளை பண்ணை வீட்டில் வைத்து பலாத்காரம் செய்த மாமனார்.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

மகாராஷ்டிராவின் நாக்பூரில் மவுடா கிராமத்தில் வசித்து வருபவர் இந்தல் தோம்பிரி (வயது 52). இவரது மருமளுக்கு கடந்த சில நாட்களுக்கு…
மகளின் திருமணத்திற்காக 860 மரங்களை வெட்டிய நபருக்கு நூதன தண்டனை..!

மகாராஷ்டிராவில் உள்ள ஒருவர் தனது மகளின் திருமண செலவிற்காக தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள 860 மரங்களை வெட்டினார். அவருக்கு…
|
பிரபல ‘பர்கர் கிங்’ கடையில் சாப்பிட்ட இளைஞருக்கு ரத்தவாந்தி – அதிர வைத்த காரணம்..!

மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே பகுதியில் ஆட்டோ ஓட்டுபவர் சஜீத் பதான்(31). இவர் கடந்த சனிக்கிழமையன்று தனது நண்பர்களுடன் பிரபல ‘பர்கர்…
|
தாடையில் 9 மணி நேரம் அறுவை சிகிசிச்சை.. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்; தப்பி ஓடிய டாக்டர்

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தனுஸ்ரீ ஜாதவ் (19) என்கிற இளம்பெண்ணுக்கு பற்களின் வளர்ச்சி சரியாக அமையவில்லை. தாடையில் அறுவை சிகிச்சை…