Tag: பெயிண்டர்

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெயிண்டரை கொன்றவர்கள் யார்..?

திண்டுக்கல்லில், கழுத்தை அறுத்து பெயிண்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்,முருகபவனம் வெக்காளியம்மன்…
மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த பெயிண்டருக்கு நடந்த பரிதாபம்..!

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற மொபட்டின் பின்னால் கார் மோதியது. அதனால் மேம்பால சுவற்றில் மொபட்…
|
கல்லால் நாய்களை தாக்கியது ஏன்..? பெயிண்டருக்கு நடந்த கொடூரம்… சிக்கிய முதியவர்…!

நாய் குரைத்த தகராறில் பெயிண்டரை குத்திக் கொலை செய்ததாக முதியவர் கைது செய்யப்பட்டார். புதுவை கருவடிக்குப்பம் கங்கையம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர்…
|
வேலை இல்லை.. பசியில் குழந்தைகள்.. செல்போன் விற்று அரிசி வாங்கி கொடுத்த பெயிண்டர் தற்கொலை..!

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் லாக்டவுன் ஆகியவற்றின் காரணமாக, இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுக்க வர்த்தகம், உற்பத்தி போன்றவை பாதிக்கப்பட்டு…
|
காரில் கடத்தி பெயிண்டர் அடித்துக்கொலை – ஏரல் அருகே பயங்கரம்..!

ஏரல் அருகே கடனை திருப்பி தராததால், காரில் கடத்தி பெயிண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார்…
|