Tag: நாகை

உயிருக்கு போராடிய குழந்தையை மீட்ட நாகை அரசு டாக்டர்கள்- பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி!

திருவாரூர் மாவட்டம் கொராடச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மனைவி நாகப்பட்டினம் மாவட்டம் கோகூர் கிராமத்தை சேர்ந்த சரண்யா. இவர்களுக்கு…
|
5 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப் போகுதாம்…. எங்கு தெரியுமா..?

கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு…
|
உல்லாசத்தை தேடி நாமக்கல் சென்ற காதலி… காதலன் அரங்கேற்றிய திடுக் சம்பவம்!

நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து…
|
கணவன் சுருண்டு விழுந்து பலி..! தகவலை கேட்ட நொடி உயிரை விட்ட மனைவி!

கணவன் இறந்த துக்கத்தில் மனைவி உடனிருந்த சம்பவமானது நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகை மாவட்டத்தில் நாகூர் பெருமாள்…
|
ஒரே சேலையில் 2 வயது மகனுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த பெண்… கதறியழுத கணவன்..!

நாகை மாவட்டம், குத்தாலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் சுமிதா (வயது 34). இவருடைய முதல்…
|
மாட்டிறைச்சி சூப் சாப்பிட்ட முஸ்லீம் இளைஞரை நையப்புடைத்த இந்து முன்னணி! நாகையில் பதற்றம்!

நாகை மாவட்டம் அருகே மாட்டிறைச்சி சூப் சாப்பிடுவது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபருக்கு கத்திக்குத்து. அடையாளம் தெரியாத…
|
உல்லாசத்தை நேரில் பார்த்த கணவன் கொலை.. 6 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய மனைவி – கொழுந்தன்!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கூழையாறு கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் என்கிற முருகதாசன் (வயது 45). மீனவர். இவருக்கும்,…
திருக்கடையூர் அருகே பரபரப்பு – காதலி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்..!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வடகரை புலிகண்டமுத்தூரை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் மணிகண்டன் (வயது 24). இவர்,…
தொலைந்துபோன மகனை 23 ஆண்டுகளாக தேடி அலையும் தாயின் பாசப்போராட்டம்

நாகை மாவட்டம் அய்யடிமங்கலத்தை சேர்ந்த பாலகுரு என்பவரின் மனைவி விஜயா. இவர் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து குறைதீர்க்கும்…
|
மனைவி, மகனுடன் நகை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை – அதிர வைத்த காரணம்..!

நாகை வெளிப்பாளையம் கொட்டுப்பாளைய தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 45). நகை தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி(40). இவர்களுடைய மகன் ஜெகதீஸ்வரன்(12).…
என் பணி நேரம் முடிஞ்சிருச்சு… சரக்கு ரெயிலை பாதியில் நிறுத்திய டிரைவர்..!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பரிகார தலமாக வைத்தீஸ்வரன் கோவில்…
|
13 ஆண்டு கள்ளக்காதலனை கொன்று உடலை செப்டிக் டேங்கில் வீசிய பெண்..!

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தமுக்காணி முட்டம் பகுதியை சேர்ந்தவர் அய்யாப்பிள்ளை என்கிற பூராசாமி(வயது 46). கூலி தொழிலாளி. இதேபோல்…
மயக்க மருந்தை கலந்து கொடுத்த பாலியல் கொடூரன் – நாகையிலும் ஒரு பொள்ளாச்சி கொடூரம்..!

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் இளம்பெண்ணை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது…
இனி மேல் சந்திக்க வராதே – கள்ளக்காதலனை உயிருடன் கொளுத்திய கள்ளக்காதலி..!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில் என்ற சந்திரசேகர் (வயது 43).…
|
கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக நாகை வந்தடைந்தார் முதலமைச்சர்..!!

‘கஜா’ புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை…
|