Tag: தேர்தல்

தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்காத அரச பணியாளர்களிடம் செலவுத் தொகை அறவீடு?

உள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து விட்டு வாக்களிக்காதவர்களிடம், அதற்கான செலவுத் தொகையை அறவீடு செய்வது குறித்து சிறிலங்கா…
|
2 கோடி ஊழல் விவகாரம்… சிவசக்தி ஆனந்தன் மீது சட்ட நடவடிக்கையில் இறங்குகிறது கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலா 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி…
|
தேர்தல் வன்முறைகளில் பொலன்னறுவ மாவட்டம் முதலிடம் – றோகண ஹெற்றியாராச்சி…!

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வன்முறைகள் அதிகளவில் பொலன்னறுவ மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. பவ்ரல் அமைப்பின்…
|
உணவு கொண்டு சென்ற பெண்ணுக்கு தோட்டத்தில் கணவன் கொடுத்த அந்த பரிசு… வெட்கத்தில் பெண்!

நீர்வேலிப் பகுதியில் தோட்டத்தில் நின்ற கணவனுக்கு சைக்கிளில் மதிய உணவு கொண்டு சென்ற பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்து…
|
முல்லைத்தீவு வீடொன்றில் இருந்து 288 வாக்காளர் அட்டைகள் மீட்பு – இருவர் கைது…!

உள்ளூராட்சித் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய, 288 வாக்காளர் அட்டைகள், முல்லைத்தீவில் வீடு ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டதாக, சிறிலங்கா காவல்துறையினர்…
|
உள்ளூராட்சித் தேர்தல் நாளன்று முப்படைகளும் ரோந்து – மகிந்த தேசப்பிரிய…!

உள்ளூராட்சித் தேர்தல் நாளன்று பாதுகாப்புக்காக முப்படைகளினதும் உதவி பெற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.…
|
உச்சநீதிமன்றினால் வேட்புமனுக்கள் நிராகரிப்புக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி…!

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேலும் ஐந்து மனுக்களை…
|
நேற்றிலிருந்து ஆரம்பமாகியது அஞ்சல் மூல வாக்களிப்பு…!

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பமாகியுள்ளது என்றுமேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார். காவல் நிலையங்கள், மாவட்டச்…
|
சட்டமன்ற தேர்தலில் இனி போட்டியிடமாட்டேன்: நடிகர் கருணாஸ் அதிரடி..!

திண்டுக்கல் அருகில் உள்ள மாரம்பாடியில் நடந்த கோவில் திருவிழாவில் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு…
|
நடிகையிடம் பாலியல் இலஞ்சம் கோரிய மகிந்தவின் கட்சி… வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!

மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த நடிகை ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
|
தேர்தலில் நான் தோற்கவில்லை.. அனைத்துலக சக்திகளால் தோற்கடிக்கப்பட்டேன் – மகிந்த..!

2015 அதிபர் தேர்தலில் தான், தோற்கவில்லை என்றும் அனைத்துலக சக்திகளால் தோற்கடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.…
|
தேர்தல் பரப்புரை அலங்காரங்களுக்கு பொலித்தீன்களை பயன்படுத்த தடை – மைத்திரிபால சிறிசேன…!

தேர்தல் பரப்புரை அலங்காரங்களுக்கு பொலித்தீன் பயன்படுத்தப்படுவதை தடை செய்யுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்குப் பணித்துள்ளார்.…
|
அரச நியமனங்களை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்த ரணில் உத்தரவு…!

உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரைக்கு அரசாங்க நியமனங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்துமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அபிவிருத்தி உதவியாளர்,…
|
பணத்தை வாரி இறைக்கும் தினகரன் – ஆர்.கே.நகரில் நடக்கும் அதிர்ச்சி செயல்கள்.!

தினகரனின் பிரசார கூட்டம் ஒவ்வொன்றுக்கும் சுமார் 3 ஆயிரம் பேர் வரை கூடுவதால் ஒருநாளில் ஒட்டுமொத்த செலவு ரூ.3 கோடியை…
|
உள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு…!

உள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட்…
|