Tag: துவாரகாமாயி

உங்கள் துயரங்களையும் பாபாவின் பாதத்தில் சமர்ப்பியுங்கள்…!

பல நேரங்களில், மனிதர்கள் வெளிப்புறமான காட்சிகளில் ஏமாந்துபோகிறார்கள். பகட்டானவை உயர்ந்தவை என்றும், அழுக்கானவை தாழ்ந்தவை என்றும் எண்ணிக் கொள்கிறார்கள். தாங்கள்…
துன்பம் அனைத்தும் மறைய சீரடி சாயிபாபா சொன்ன பொன்வாக்குகள்..!

1.சீரடி தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் அனைத்தும் மறைந்து நலமடைவான். 2. துவாரகாமாயியை அடைந்த பொழுதில் பெரும் துன்பத்திற்கு…
சாயிநாதனைச் சரணடைந்தால் அவர் நம் வீட்டின் காவலனாக இருப்பார்..!

பாபா, தம் பக்தர்களிடம் எளிமையான, பகட்டில்லாத, ஆழ்ந்த நம்பிக்கையுடன்கூடிய பக்தியை மட்டுமே விரும்புகிறவர். ‘ஏக வில்வம் சிவார்ப்பணம்’ என்று சொல்வதுண்டு.…
தூரங்களைக் கடந்தும் காக்க வல்லவரான சாயிபாபா..!

குரு, பக்குவப்படாத உயிர்களைப் பக்குவப்படுத்துவதையே தன் பணியாகக் கொண்டவர். தூரங்களைக் கடந்தும் காக்க வல்லவரான பாபா, அருகில் இருக்கும் ராமதாஸியைக்…