ஷீர்டி சாயிபாபாவை நினைத்துக் கொள்ளுங்கள். அவரை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையின் மேடு பள்ளங்களையும் கஷ்டங்களையும் சாயிபாபா பார்த்துக்கொள்வார்.…
நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார். மாயை…
துவாரகாமாயிக்கும் சாவடிக்கும் இடையில் உள்ள வழி பாதையில் மாருதி கோவில் அமைந்துள்ளது. கருவறையில் செந்தூரம் பூசிய ஆஞ்சநேயர் உள்ளார். பாபா…
சீரடி பாபா விரத முறைகளில் வியாழக்கிழமை விரதம் போல் இன்னும் பல வகையான விதங்களும் உள்ளன. அவற்றில் ஒரு சில…
தடைகள் என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற விசயம். எனவே தடை வரும்போது தைரியத்தை இழந்து…
பாபாவின் வாழ்க்கையில், பாபாவின் தொடர்பில் இருந்த, அவருடன் ஒன்றிவிட்ட முக்கியமான சீடர்களுள் குறிப்பிடத்தக்கவர்களை பற்றி அறிந்து கொள்ளலாம். சாய்பாபாவின் சீடர்கள்…
சாயியின் பிற பாவங்களால் ஈர்க்கப்பட்டு சிற்சில சமயங்களிலாவது அவரது பாதங்களிலேயே மனதை லயிக்கச் செய்தால் போதும் யமன் கனவில் கூட…
பாபாவிடம் என்ன கேட்டாலும் கிடைக்குமா என்ற சந்தேகம் பக்தர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. என்ன செய்வேன் பாபா என்று மனதுக்குள் உருகினாலே…
தினமும் பாபா அதிகாலையிலேயே எழுந்து சீவடி கிணற்றில் இருந்து குடம், குடமாக தண்ணீர் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி வளர்த்தார்.…
மராட்டியில் புலமை பெற்ற அறிஞர் தாஸ்கணு. ஏராளமான நூல்களையும் எழுதியிருக்கிறார். பாபாவின் சிறந்த பக்தரான தாஸ்கணு, ஈசோபனிஷத்துக்கு மராட்டிய மொழியில்…
மதங்களைக் கடந்து பலரும் வழிபடும் தெய்வமாக இருக்கிறார், சீரடி சாயிபாபா. அவருக்கு நாடு முழுவதுமே ஏராளமான ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றுள்…
கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திய பாபா, இப்போதும் கற்பனைக்கு எட்டாத, நினைத்துப் பார்க்க முடியாத அற்புதங்களை நிகழ்த்தி…
பாபாவின் இந்த வாக்குறுதியை ஏற்று, தங்கள் வாழ்நாள் லட்சியத்தை கோடிக்கணக்கானவர்கள் எட்டியுள்ளனர். அவர்கள் அனைவரும் பாபாவை முழுமையாக நம்பினார்கள். அது…
பாபா காட்டு வாழ்க்கைக்கு விடை கொடுத்து விட்டு சீரடி கிராமத்துக்குள் குடியேற முடிவு செய்தார். இதைத் தொடர்ந்தே சீரடி ஊரின்…