Tag: சீரடி பாபா

சீரடி பாபாவிடம் உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து விடுங்கள்..!

ஷீர்டி சாயிபாபாவை நினைத்துக் கொள்ளுங்கள். அவரை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையின் மேடு பள்ளங்களையும் கஷ்டங்களையும் சாயிபாபா பார்த்துக்கொள்வார்.…
சீரடி பாபாவின் உதவி நமக்குக் கிடைக்க செய்ய வேண்டியவை..!

நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார். மாயை…
சீரடி பாபா விருப்பத்தோடு அடிக்கடி செல்லும் ஆலயம்..!

துவாரகாமாயிக்கும் சாவடிக்கும் இடையில் உள்ள வழி பாதையில் மாருதி கோவில் அமைந்துள்ளது. கருவறையில் செந்தூரம் பூசிய ஆஞ்சநேயர் உள்ளார். பாபா…
சீரடி பாபாவின் வாழ்க்கையில் அவருடன் இருந்த முக்கியமான சீடர்கள்..!

பாபாவின் வாழ்க்கையில், பாபாவின் தொடர்பில் இருந்த, அவருடன் ஒன்றிவிட்ட முக்கியமான சீடர்களுள் குறிப்பிடத்தக்கவர்களை பற்றி அறிந்து கொள்ளலாம். சாய்பாபாவின் சீடர்கள்…
சீரடி பாபாவிடம் நீங்கள் என்ன கேட்க போகிறீர்கள்?

பாபாவிடம் என்ன கேட்டாலும் கிடைக்குமா என்ற சந்தேகம் பக்தர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. என்ன செய்வேன் பாபா என்று மனதுக்குள் உருகினாலே…
சீரடி பாபாவின் முதல் பாதுகை எப்படி உருவானது தெரியுமா?

தினமும் பாபா அதிகாலையிலேயே எழுந்து சீவடி கிணற்றில் இருந்து குடம், குடமாக தண்ணீர் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி வளர்த்தார்.…
வேலைக்காரச் சிறுமி மூலம் சீரடி பாபா செய்த அற்புதங்கள்..!

மராட்டியில் புலமை பெற்ற அறிஞர் தாஸ்கணு. ஏராளமான நூல்களையும் எழுதியிருக்கிறார். பாபாவின் சிறந்த பக்தரான தாஸ்கணு, ஈசோபனிஷத்துக்கு மராட்டிய மொழியில்…
குழந்தை இல்லாத தம்பதியா..? சீரடி பாபாவிற்கு இப்படி செய்தால் நிச்சயம் கிடைக்கும்..!

மதங்களைக் கடந்து பலரும் வழிபடும் தெய்வமாக இருக்கிறார், சீரடி சாயிபாபா. அவருக்கு நாடு முழுவதுமே ஏராளமான ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றுள்…
சீரடி பாபா எப்போது, எங்கு அவதாரம் எடுத்தார்?

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திய பாபா, இப்போதும் கற்பனைக்கு எட்டாத, நினைத்துப் பார்க்க முடியாத அற்புதங்களை நிகழ்த்தி…
ஊருக்குள் தினமும் 5 வீடுகளில் சீரடி பாபா பெற்ற யாசகம்…!

பாபாவின் இந்த வாக்குறுதியை ஏற்று, தங்கள் வாழ்நாள் லட்சியத்தை கோடிக்கணக்கானவர்கள் எட்டியுள்ளனர். அவர்கள் அனைவரும் பாபாவை முழுமையாக நம்பினார்கள். அது…
சீரடி பாபாவிற்கு தாயாக மாறி உணவளித்த பக்தை பையாஜிபாய்!!

பாபா காட்டு வாழ்க்கைக்கு விடை கொடுத்து விட்டு சீரடி கிராமத்துக்குள் குடியேற முடிவு செய்தார். இதைத் தொடர்ந்தே சீரடி ஊரின்…