இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் கடந்த…
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பமே காரணம் என்று கருதி, பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். அதனால், பிரதமராக இருந்த மகிந்த…
சிங்கப்பூரில் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போர் குற்றங்களுக்கான குற்றச்சாட்டின் பேரில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில்…
சொந்த நாட்டில் எதிர்ப்பு உச்சமடைந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவுக்கு தப்பியோடினார். ஆனால் அங்கும் அவருக்கு எதிர்ப்பு…
இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே…
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டம்…
சீனா எந்த புதிய முதலீடும் செய்யாத நிலையில், இலங்கைக்கு இந்தியா அதிகபட்ச உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடும் பொருளாதார…
இலங்கை அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை முழுமையாக விலக்கி கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள…
சிங்கள பெரும்பான்மை மக்களால்தான் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன், அவர்களின் நலன்களுக்காகத்தான் உழைப்பேன் என்று தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற போது…
News
|
September 22, 2021
இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய புதிய குழுவை கோத்தபய ராஜபக்சே அமைத்தார் கடந்த 2009-ம்…
இலங்கையில் அதிபருக்கு மீண்டும் அதிக அதிகாரம் வழங்கப்படுகிறது. இதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேறியது. இலங்கையில் அதிபராக கோத்தபய…
இலங்கை மந்திரியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே டுவிட்டரில்…
ஈழ தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இலங்கையில் ராஜபக்சே அதிபராக…
தமிழக மீனவர்கள் உள்பட அனைத்து இந்திய மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் கோத்தபய அறிவித்துள்ளார்.…
மகிந்த ராஜபக்சே தலைமையில் இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்துள்ள இடைக்கால மந்திரிசபையில் அவரது சகோதரர்களுக்கு முக்கிய பொறுப்புகள்…