Tag: கூலித்தொழிலாளி

சவக்குழியில் காதல் மனைவியை உயிரோடு புதைத்தேன்… கைதான வாலிபர் பகீர்..!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம்…
கிணற்றில் குதித்து இளம்பெண் விபரீத முடிவு… பொள்ளாச்சி அருகே பரிதாபம்..!

பொள்ளாச்சி அருகே குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற சென்ற கணவரும் நீரில்…
|
தாயை கொன்று உடல் எரிப்பு… மகன் செய்த வெறிச்செயல் – அதிர வைத்த காரணம்.!

திருச்செங்கோடு அருகே சொத்து தகராறில் தாயை கொலை செய்து உடலை எரித்த கூலித்தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல்…
|
மனைவி உயிரோடு எரித்துக்கொலை…. கூலித்தொழிலாளி வெறிச்செயல்..!

பாவூர்சத்திரம் அருகே குடும்பத்தகராறில் மனைவியை கூலித்தொழிலாளி உயிரோடு எரித்துக்கொலை செய்தார். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-…
|
கூலித்தொழிலாளியை கொன்று புதைத்த வழக்கில் திடீர் திருப்பம் – குடும்பத்தினர் சிக்கியது எப்படி..?

சாத்தூர் அருகே உள்ள ஸ்ரீரங்காபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்புராஜ்(வயது 55). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிச்சையம்மாள்(45). இவர்களுக்கு சுரேஷ்(28)…
|
மகளுக்கு 10 நாட்களில் திருமணம்.. தந்தை எடுத்த விபரீத முடிவு! அதிர வைக்கும் காரணம்!

10 நாட்கள் கழித்து மகளுக்கு திருமணம் நடைபெற வேண்டிய சூழலில் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
|
பசிக்குது என சோறு கேட்ட பெத்த தந்தைக்கு நடந்த பயங்கரம்… இப்படியொரு மகனா..?

காரைக்குடி சாக்கோட்டை அருகே உள்ள பெத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேவுகன் (வயது 80). இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில…
|
டயாலிசிஸ் செய்தால் இறந்துபோவீர்கள் என கூறிய நர்சு – அதிர்ச்சியில் உயிரிழந்த தொழிலாளி..!

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தபோது டயாலிசிஸ் செய்தால் இறந்து போவீர்கள் என்று நர்சு ஒருவர் கூறியதால் அதிர்ச்சி அடைந்த…
கூலித்தொழிலாளி அடித்துக்கொலை- திருட வந்த ஆசாமிகள் வெறிச்செயல்

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள லத்துவாடி கிராமம் சிலம்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பூசன் (வயது 65). கூலித்தொழிலாளி. இவருக்கு 2…
|
அசாமில் 3 மாத கைக் குழந்தையை அடித்துக் கொன்ற கொடூர தாய்..!

அசாமில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர் தனது 3 மாத கைக் குழந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
|
மர்மமான முறையில் ஏரியில் இறந்து கிடந்த 7 பேரும் தமிழக கூலித்தொழிலாளிகளா..?

திருப்பதி அருகே ஏரியில் 7 பேர் உடல்கள் மிதந்தன. இறந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.…
|