உக்ரைனில் ரஷிய படைகளின் தொடர் தாக்குதல்களால் துறைமுக நகரான மரியுபோல் அழிவின் விளம்புக்கு சென்றுள்ளது. அந்த நகரில் சுமார் 1.60…
உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியா விமான தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…
மாணவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொளவ்தற்காக மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை வழியாக நடந்தே செல்லவேண்டிய நிலை உள்ளது. உக்ரைன் ரஷியா இடையே…
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷிய வீரர் ஒருவர் தனது தாய்க்கு உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். உக்ரைன் மீது…
உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வடக்கே ரஷிய படைகள் வரும் செயற்கைகோள் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 64 கிலோ மீட்டர் தூரத்துக்கு…
போர் விமான தாக்குதல் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்டதுடன், ஊரடங்கு நீக்கப்பட்டநிலையில் ரஷிய ராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உக்ரைன் நாட்டின்…
மெட்ரோ சுரங்கத்தில் பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணிக்கு அங்கேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. உக்ரைன் நாடு மீது போர்…
கீவ் நகரில் ரஷிய நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயரமான அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம்…
நாங்கள் தலைநகர் கிவீல்தான் இருக்கிறோம். நமது ராணுவமும் இங்குள்ளது. நமது சுதந்திரம், நாட்டைப் பாதுகாக்க நாம் இங்கு தொடர்ந்து இருப்போம்…
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ராணுவ வாகனங்களில் ரஷிய வீரர்கள் அதிவேகமாக கீவ் நகருக்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர்.…
ரஷியாவிடம் இருந்து கீவ் விமான நிலையத்தை மீண்டும் கைப்பற்றி உள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி…