Tag: கிளிநொச்சி

கழுத்துப்பட்டியால் கழுத்தை நெரித்துக் கொன்றேன்… கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்…!

கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவினைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் குறித்த முழுமையான…
|
கிளிநொச்சியில் 10 ஆண்டுகளின் பின் மீண்டும் தோன்றிய அன்னை மாதா…!

கிளிநொச்சியில் பத்து வருடங்களின் பின்னர் புதைந்து போயிருந்த மாதா சிலை ஒன்று காட்டில் இருந்து கிடைத்துள்ளது. முகமாலையிலுள்ள மாதா தேவாலயத்தில்…
|
கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டாரா..?

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டியைச் சேர்ந்த 32 வயதான கருப்பையா நித்தியகலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலத்தில் உள்பாவாடை,…
|
தந்தையாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அரசியல் கைதிக்கு ஒரு மணி நேரம் அனுமதி..!!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 13 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதி ஒருவர் நேற்று தமது தந்தையாரின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்ற…
|
யாழ் மற்றும் கிளிநொச்சியில் காணாமல் போனோருக்கான அடுத்த அமர்வுகள் இடம்பெறவுள்ளன..!!

காணாமல் போனோருக்கான பணியகத்தின் பிராந்திய மட்டத்திலான அடுத்த பொது அமர்வுகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளன. நாளை யாழ்ப்பாண…
|
தாமரை கோபுரத்திலிருந்து விழுந்த கிளிநொச்சி இளைஞனுக்கு எவ்வளவு நஷ்டஈடு தெரியுமா..?

கடந்த எட்டாம் திகதி தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மரணமான கிளிநொச்சி இளைஞனுக்கு முப்பது இலட்சம் ரூபாவினை ஓப்பந்த நிறுவனங்கள்…
|
கொழும்பில் உயிரிழந்த கிளிநொச்சி மாணவன் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்த கிளிநொச்சி மாணவன் கோணேஸ்வரன் நிதர்சனின் உடலை கிளிநொச்சிக்கு இலவசமாக கொண்டு வருவததக தெரிவித்து…
|
கிளிநொச்சியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசுவுக்கு நடந்த விபரீதம்..!

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு 3 மாதங்களின் பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த தை…
|
கிளிநொச்சியில் பாரிய பதுங்கு குழி கண்டுபிடிப்பு..!! விடுதலை புலிகளின் வசிப்பிடம் என சந்தேகம்..!!

கிளிநொச்சியில் பாரிய பதுங்குழியொன்றை கண்டுபிடித்துள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ் பதுங்கு…
|
காணாமல் போன குடும்பத் தலைவரால் தவிக்கும் மனைவி..!!

கொழும்பில் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நபரை…
|
முன்னாள் போராளி கைது – கொழும்பு ஆங்கில ஊடகம்

கிளிநொச்சிப் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று…
|
கிளிநொச்சியில் அகற்றப்படும் போர் வடுக்களின் எச்சமாகவிருந்த நீர்த்தாங்கி..!

கிளிநொச்சியில் போர் நினைவுச் சின்னமாகப் பேணப்பட்டு வந்த, நீர்த்தாங்கி, தற்போது அழிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது. கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்திருந்த…
|
ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளிக்குமாறு மைத்திரியிடம் விக்கி கோரிக்கை..!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி, ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு மாகாண…
|
இலங்கை அரசு வாக்குறுதிகளை மதிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்…!

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் மற்றும் நிலைமாறுகால நீதி ஆகியன தொடர்பான வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய…
|
கேட்டது கிடைக்கவில்லையென இலங்கை அரசாங்கத்தின் மீது சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு…!

சிறிலங்கா அரசாங்கம் போதிய நிதியை வழங்காததால், வடக்கு மாகாணசபையின் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கிப் போனதாக வடக்கு மாகாண முதலமைச்சர்…
|