Tag: கடன் தொல்லை

நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததால் இளைஞர் விபரீதமுடிவு – உருக்கமான கடிதம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் கல்லேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 39) என்ஜினியரான இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார்…
புதுச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபரீதமுடிவு!

கடன் தொல்லை காரணமாக புதுச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் தபால்காரர்…
விஷம் குடித்து சிகிச்சையில் இருந்த வங்கி அதிகாரி சாவு!

ஒட்டன்சத்திரம் அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து 4 நாட்களாக சிகிச்சையில் இருந்த அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம்…
கடன் தொல்லையை விரைவில் தீர்க்கும் பரிகாரங்கள்!

கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட கடனால் பலரும் இன்றும் அவதிப்பட்டு கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்த கடன் பிரச்சனையை தீர்க்கும் பரிகார…
விஷ வாயுவை வீட்டுக்குள் நிரப்பி ஒரே குடும்பத்தில் 4 பேர் விபரீத முடிவு!

கடன் தொல்லை காரணமாக ஆஷிப் இந்த விபரீத தற்கொலை முடிவை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கேரள மாநிலம்…
|
மனைவி, மகனுடன் கல்லூரி பேராசிரியர் விபரீத முடிவு..!

முதல்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக 3 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம்…
|
வீட்டில் உள்ள பணத்தட்டுப்பாடு நீங்க இரட்டை விநாயகரை இப்படி வழிபடுங்க..!

குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வேண்டுமென்று விரும்புபவர்கள் திருவோண நட்சத்திரத்தின் போது விரதம் இருந்து இரட்டைப்பிள்ளையாரை வழிபாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு…
கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் சேர சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

சிவபெருமானின் வடிவமாக காட்சியளிக்கும் சுவர்ண பைரவரை வணங்கி இவருக்குரிய ஸ்லோகத்தை கூறுவதன் பயனாக கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் விருத்தி…
சங்கடங்கள் அனைத்தும் விலக வழிபட வேண்டிய சரபேஸ்வரர்!

திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபேஸ்வரரை, 11 வாரங்கள் தொடர்ச்சியாக, 11…
வாழைப்பழத்தில் விஷத்தை தடவி சாப்பிட கொடுத்த பால் வியாபாரி…. பின் நடந்த துயரம்..!

கோவையில் கடன் தொல்லையால் மனைவி, மகளை கொன்று பால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். அவரது இளைய மகள் ஆஸ்பத்திரியில்…
|
செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எந்த திசையை நோக்கி வளர்க்க வேண்டும்..?

பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில்…
அரிசி கடை அதிபர் விபரீத முடிவு… அதிர வைத்த காரணம்..!

திருவண்ணாமலையில் அரிசி கடை அதிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை வேடியப்பன் கோவில்…
|
ஆன்லைன் சூதாட்டத்தால் வியாபாரி எடுத்த கொடூர முடிவு… கடைசியாக மனைவிக்கு வாய்ஸ் மெசேஜ்..!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன் தொல்லையில் வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை…
|