ஒன்றரை கோடியை சுருட்டிக் கொண்டு தப்பி சென்ற தம்பதி தற்கொலை – நடந்தது என்ன..? நாகர்கோவிலில் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்து தப்பி சென்ற தம்பதி நாக்பூர் ரெயில் நிலையத்தில் சயனைடு தின்று தற்கொலை…