இடையூறுகள் வராமல் காக்கும் சீரடி சாயிநாதர் கவசம்..! சீரடி சாயிநாதர் கவசம்நவமணி மாலை போன்று நன்மை தரும் ஸ்ரீ சாயிநாதர் கவசத்தை நாள்தோறும் காலை, மாலை ஒன்பது தடவைகள்…
எந்த கடவுளை எப்பொழுது வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா..? சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப்பொழுது கடவுளைத்தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் விபூதி தரித்துக்கொண்டு கடவுளை சிந்திப்பது மிகவும் நல்லது.…