Tag: ஆடு

கனவில் ஆடு வெட்டுவதாக நினைத்து விவசாயி செய்த அதிர்ச்சி செயல்!

கானா நாட்டைச் சேர்ந்த ஒருவர், கனவில் ஆடு வெட்டுவதாக நினைத்து தன் அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
|
வாங்கியவருடன் செல்ல மறுத்து உரிமையாளரை கட்டிப்பிடித்து அழுத ஆடு!

சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெறுவதுண்டு. அந்த வகையில் கடந்த சில நாட்களாக உரிமையாளர்…
மின்னல் வேகத்தில் சொகுசு காரில் வந்து ஆடு திருடும் கும்பல்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் லோடு வேன் மற்றும் சொகுசு கார்களில் வந்து ஆடுகளை மர்ம நபர்கள் திருடி…
|
பிறந்து 2 வாரங்களேயான ஆட்டுக்குட்டிக்கு நீளமான காது… வியப்பில் மக்கள்!

பாகிஸ்தான் நாட்டின் கராட்சி மாகாணத்தை சேர்ந்தவர் முகமது ஹசன் நரிஜோ. இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில்,…
|
அதிகமான பணத்திற்கு விலை போன ஆடு! சுவாரசியமான சம்பவம்

முன்னதாக 12 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புக்கு ஒரு ஆடு விலை போனதே சாதனையாக இருந்தது.இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.…
|
மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல்… எலிகளிடம் பரவும் 3 வகை கொரோனா வைரஸ்கள்!

ஆடு, மாடுகள், குதிரை போன்ற விலங்குகளை கொரோனா வைரஸ் தாக்கினால் தடுப்பூசி மூலமோ அல்லது அவற்றை அழிப்பதன் மூலமோ கட்டுப்படுத்தி…
|
பெண்களின் கர்ப்பபைக்கான மூலிகை… வேர்கடலை கொழுப்பு அல்ல.!

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி…
720க்கு 664 மதிப்பெண்கள்… ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை..!

பெரியகுளம் அருகே அரசுப்பள்ளியில் படித்த ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை…
ஆடு திருடியதாக கூறி வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி.!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆடு திருடியதாகக் கூறி வாலிபர் ஒருவரை அடித்து உதைத்து நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி…
மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்..!

ராஜஸ்தானில் மனித முகத்தை ஒத்திருக்கும் ஆடு ஒன்றை அம்மாநிலத்தின் கிராம மக்கள் கடவுளின் அவதாரம் என கூறி வழிபட்டு வருகின்றனர்.…
|
தண்ணீர் பஞ்சத்தின் அவலம் – கழிவுநீரை வடிகட்டி குடிக்கும் கிராம மக்கள்..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கழிவுநீரை வடிகட்டி குடிக்கும் கிராம மக்களின் அவல நிலையை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை…
|
தொடரும் நாய்க்கறி பீதி – சென்னை கொண்டு வரப்பட்ட வால் நீளமான ஆடுகள்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் கடந்த 17-ந்தேதி நாய் போன்ற தோற்றத்தில் நீண்ட வாலுடன் கூடிய இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. ராஜஸ்தான்…
|