Tag: திருமணம்

திருமணமான சில மணி நேரத்தில் தூக்கில் தொங்கிய மணமகன்… பின்னணியில் அதிர்ச்சி…!

பீகாரில் தன்னைவிட 10 வயது மூத்த விதவை பெண்ணை திருமணம் செய்து வைத்ததால் 15 வயதே ஆன சிறுவன் தூக்கிட்டு…
|
காதலியின் வீட்டிற்கு வந்த காதலன் பார்த்த காட்சி… அதிர்ச்சியில் காதலன்… நடந்தது என்ன?

லண்டனை சேர்ந்த காதலன் தனது காதலியின் சிறு வயது புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். Mirand Buzaku- Verona Koliq ஆகிய…
|
திருமணத்தில் தீர்க்க சுமங்கலி பவா என பெண்களை வாழ்த்துவதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

தீர்க்க சுமங்கலி பவா!… என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம். திருமணத்தில் ஒன்று,…
மறந்தும் கூட உங்க மாமியார்கிட்ட இந்த விஷயங்கள பத்தி வாயே திறந்திடாதீங்க..!!

திருமணமான புதியதில் உங்களது மாமியாரிடம் எப்படி பேசுவது எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியாது. முன்…
|
எந்த ராசிக்காரர்களின் காதல்.. திருமணத்திற்குப் பின்னரும் நீடிக்கும் தெரியுமா..?

எந்த ராசிக்காரர்கள் பெண்களை அதிகம் கவர்வார்கள் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். காரணம் அந்த ராசிக்காரர்களின் ராசி நாதன், அந்த ராசியை…
திருமணம் முடிந்த 30 நிமிடங்களில் மணமக்களை பிரித்து வைத்த சட்டம்… எதுக்கெனத் தெரியுமா?

திருமணம் முடிந்த 30 நிமிடங்களிலேயே தம்பதியினரை பிரித்து சட்டம் தன் கடமையை நிறைவேற்றியுள்ளது. கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் முப்பத்தேழரை வருட…
|
கிணற்றில் பிணமாக கிடந்த தந்தை பற்றி மகளிடம் கூற சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

வேலூர் அருகே உள்ள அரப்பாக்கம் மசூதி தெருவை சேர்ந்தவர் நசீர் (வயது 50). பீடி சுற்றும் தொழிலாளி. இவரது மனைவி…
|
புதிதாக திருமணமான பெண்கள் இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டால் அவ்வளவுதான்..!!

திருமணமானவுடன் உறவினர்களின் பேச்சு என்ன ஏதாவது விசேஷமா? என்பதுதான். இதற்கு, கருவுற்றிருக்கிறாயா என்று அர்த்தம். அப்படி கருவுறும் தருவாயில் இருக்கும்…
|
வெடிச் சத்தம் கேட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்… நடந்தது என்ன?

வடமாநிலங்களில் திருமண விழாக்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் பழக்கம் வாடிக்கையாக உள்ளது. இதில் தவறுதலாக குண்டு…
|
ஒரே ஆணை திருமணம் செய்து கொள்ளும் தாயும், மகளும் – அதிரவைக்கும் கலாச்சாரம்.!

பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களும் அவர்களுக்கு பிறந்த மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் சமூக ஆர்வலர்களிடையே…
|
ஐஸ் கடையில் நின்றிருந்த புது மாப்பிள்ளை திடீரென தப்பி ஓடினார்… எதெற்கெனத் தெரியுமா?

புதுவை முதலியார்பேட்டை ராமலிங்கபுரம் வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 32). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு கடந்த…
|
ஆதரவற்ற இளம்பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர் கைது… நடந்தது என்ன?

மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் அக்கிவாடி கிராமத்தை சேர்ந்தவர் அபயகுமார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக தார்வார் மாவட்டம் நவலகுந்து…
|
குழந்தை கருத்தரிக்காமல் போவதற்கு இதெல்லாம் தான் காரணமாம்…!! தம்பதிகளே உஷார்…!!

குழந்தைப்பேறு என்பது எல்லாத் தம்பதிகளும் விரும்பும் பொதுவான ஒரு விஷயம்தான். எல்லா விரல்களும் ஒன்றுபோல இருப்பதில்லை இல்லையா? அதுபோலத்தான் எல்லா…
|
காதல் நாயகனுக்காக பெண்ணொருவர் செய்த விசித்திரம்… இப்படியுமா செய்வார்கள்!

பிரித்தானியாவை சேர்ந்த ஹைதி என்ற 44 வயது தாய் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த தனது காதலனுக்காக தான் பெற்றெடுத்த 9…
|
‘என்னால் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது’ சோபன்பாபு பற்றி மனம் திறந்த ஜெ. பிளாஸ்பேக்!

நடிகர் சோபன் பாபுவை தம்மால் திருமணம் செய்யாமல் போனது ஏன் என்பது தொடர்பாக குமுதம் வார இதழுக்கு ஜெயலலிதா அளித்திருந்த…