சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் கிம்மை அமெரிக்காவுக்கு அழைப்பேன் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். வடகொரியா அதிபர் கிம்…
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியது. அதிலிருந்து எரிமலைக்…
மகிந்த ராஜபக்சவின் ஆசியின்றி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், 2020 நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட முடியாது என்று, சிறிலங்கா சுத்தந்திரக்…
உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் கொத்வாலி காவல் நிலைய பகுதியில் வீடு ஒன்றின் முன் பெண் குழந்தை ஒன்று அநாதையாக கிடந்துள்ளது.…
கனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம்…
பெங்களூரில், குப்பைத் தொட்டியில் கிடந்த அனாதை குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீசுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. பெங்களூரில் உள்ள…
உலகின் மிக அழகான இயற்கை காட்சிகளை கொண்ட குளியலறைகள் சிலவற்றை பிரித்தானிய ஊடகமொன்று பட்டியலிட்டுள்ளது. குளியறை அமைந்துள்ள இடத்தை சுற்றி…
மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் முள்ளியவளை பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் Information…
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை சீன நிறுவனம் ஒன்று கொழும்பில் அமைக்கவுள்ளது. இந்தக் கட்டடத்தை அமைக்கும் பணிகள் 2021ஆம் ஆண்டில்…
சிறிலங்காவின் தேசியக்கொடியை ஏற்ற மறுத்தமை தொடர்பாக, விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சர்…
திருகோணமலை மேல் நீதிமன்ற வளாகத்தில், இன்றைய தினம் நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு ஆபத்து என கத்திய இளைஞனால் அப்பகுதியில் சற்று…
யாழ் வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவத்தில் முதன்முறையாக சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து ஜேசிபி…
“திரும்பவும் ஒரு தோல்வியை தாங்கும் சக்தி எனக்கு இல்லை” என்று தற்கொலைக்கு முன்பு தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதத்தில்…
எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால், போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல் போனவர்கள் அல்லது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்களை வெளியிட முடியும்…
‘தி நேசன்’ ஆங்கில நாளிதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர்…